Manimegalai
Well-Known Member
Hi Malli sis...
மொட்டை மாடி Romans super
காவ்யா கிருஷ்ணனே தஞ்சம் என்ற முடிவுக்கு வந்துட்டா.....சூப்பர்...
கிருஷ்
நானும் உன்னை பிரிந்து சோகமாதான் இருந்தேன்னு கோபத்தோட பாசத்தோடு நிருபிக்கிறான்
ரேணுகா காவ்யா மீது வைத்து இருக்கும் நம்பிக்கை super..
கிருஷ் பெற்றோர் ஜாதகம் வாங்கும் அளவுக்கு வந்துட்டாங்க..ரேணுகா வாழ்க்கையில் பிரச்சனை நடக்காம இருந்திருந்தால் அவங்க இப்படி மாறியிருப்பாங்களா...???
ரேணுகாவிற்கு ஒரு வாழ்க்கைத்துணை வேண்டும் ...கிருஷ் காவ்யா பார்த்துப்பாங்க...
Super epi sis..
நன்றி.
மொட்டை மாடி Romans super
காவ்யா கிருஷ்ணனே தஞ்சம் என்ற முடிவுக்கு வந்துட்டா.....சூப்பர்...
கிருஷ்
நானும் உன்னை பிரிந்து சோகமாதான் இருந்தேன்னு கோபத்தோட பாசத்தோடு நிருபிக்கிறான்
ரேணுகா காவ்யா மீது வைத்து இருக்கும் நம்பிக்கை super..
கிருஷ் பெற்றோர் ஜாதகம் வாங்கும் அளவுக்கு வந்துட்டாங்க..ரேணுகா வாழ்க்கையில் பிரச்சனை நடக்காம இருந்திருந்தால் அவங்க இப்படி மாறியிருப்பாங்களா...???
ரேணுகாவிற்கு ஒரு வாழ்க்கைத்துணை வேண்டும் ...கிருஷ் காவ்யா பார்த்துப்பாங்க...
Super epi sis..
நன்றி.