எத்தனை கேள்வி கேட்டாலும்,
நீங்க ஒரு பதிலும்,
சொல்லப் போறதில்லை,
கீதாஞ்சலி டியர்
இப்படித்தான் மழுப்புவீங்க
அப்புறம், என்ன ஒரு பில்டப்பு,
கீதாஞ்சலி செல்லம்?
Hehe correct ah purinju vachirukkeenga ma
எத்தனை கேள்வி கேட்டாலும்,
நீங்க ஒரு பதிலும்,
சொல்லப் போறதில்லை,
கீதாஞ்சலி டியர்
இப்படித்தான் மழுப்புவீங்க
அப்புறம், என்ன ஒரு பில்டப்பு,
கீதாஞ்சலி செல்லம்?
Thank you manice ud sis
Hi geethu sis!
சூப்பர் பதிவு. நந்தினி பாவம் தான். ஒரு தலையாகக் காதலித்தால் என்ன செய்வது. குருவிற்கு தான் சுனாமி சம்மு என்று எழுதியிருக்குது. நந்தினிக்கு ரெடியான ஆள் அஸ்வினா? அல்லது வேறு யாராவதா? பானு அக்கா எல்லா கேள்விகளையும் கேட்டு விட்டா. எனக்கும் அதே கேள்விகள் தான். இனி கீதா தான் பதில் தர வேண்டும். நீங்கள் மன்னிப்புக் கேட்கத்தேவையில்லை. சிஸ்டம் வேலை செய்யாவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள். முடிந்த போது பதிவிடுங்கள். சம்மு அசால்டாக சாப்பிட்டதும் உண்ட களை தொண்டனுக்கும் இருக்கு என்ற மாதிரி தூங்க போயாச்சுது. so funny.அடுத்த பதிவுக்காக ஆவலுடன் வெயிட் பண்ணுகின்றேன்.
Interesting
Geetha akka sudha remarriage pannitathunala guru avangala veruthuttana, avangalukku Enna situationo,but guruva thaniya Avanga appakitta vittutingale poitangalo,,, nandhini pavam pa, ithukkellan samuthra vanthuthan pathil kodukkanum poralo
Samuthira va paaka 2 days aa waiting and searching when will she come?
அதெல்லாம் சரி,Haha Banumavae ella questions um kettudaraanganu feel pandreengala?! Don't wry sis naan banuma kita soldren.
Banu ma next episode la irunthu shiyamala sis kum konjam vittu vainga...
......
...
...
அதெல்லாம் சரி,
என்னோட பாதி
கமெண்ட்ஸ்க்குத்தான்,
நீங்க ரிப்ளை
பண்ணியிருக்கீங்க,
கீதாஞ்சலி டியர்
மீதிக்கு ரிப்ளை எங்கே பா?
மீதி கமெண்ட்ஸ்ஸை,
நீங்க பார்க்கவேயில்லையா,
கீதாஞ்சலி செல்லம்?
ஹா... ஹா... ஹா.............பார்த்துட்டேன் மா ஆனா பதிலா, என்ன சொல்ல எது சொல்லங்கிற பாட்டுதான் மைன்ட் வாய்ஸ்ல ஓடுது
ஹா... ஹா... ஹா.............