Sameera16
Active Member
அந்த போட்டோவில் இருந்தவன் அனுஷியாவின் கணவன் மனோவா?
அனுஷியாவின் தந்தைதான் பரமன் and விநாயகத்துக்கு பணம் கொடுத்து மனோவை கொல்ல சொன்னதா?
இரண்டு கோடி பணத்துடன் இருந்த அந்த பையனின் போட்டோவை யவ்வனா பார்த்திருக்கிறாள்
அப்போ இவள் மனோவை காப்பாற்ற ஹெல்ப் பண்ணுவாளா?
அருமையா கெஸ் பண்றீங்க..ஆனால் உங்கள் கேள்விகளுக்கு பதில் சீக்கிரமே தெரிந்திடும்