Sucharitha
Well-Known Member
Nice
சோமசேகருக்கு சர்க்கரை வியாதியா இருக்குமோ?அருமையான பதிவு ரம்யா.பவித்ரா அம்மா வீட்ல இருக்கான்னு கண்டவனெல்லாம் வாய்க்கு வந்தது போல பேசறான்.பவித்ரா நல்லா நாக்க புடுங்கறதை போல பதில் சொன்னா...
ஒரு வருசம் இருக்கும் இல்ல.அவளே அம்மா தொறத்தறாங்க,கண்டவன் பேசறான்னு வேற வழியில்லாம வர்றா.பவிக்குஇவன் பேச்சு புரியலையா,புரியாதது போல நடிக்கறாளா .
சொந்தவீடு இருக்கான்னு பவித்ரா சொன்னதுக்காகவும்,கனகா பேரில் இருந்தால் மகள் வீட்டில் ஒத்து வரலைனா இங்கேயா வந்திருக்கலாம்னு யோசிச்சு பிரபா வீட்டை வாங்கிட்டான்.
வசுந்தரா ஹாஸ்பிடல் வந்து குழந்தையை பார்க்கல,வீட்டிலும் பிரபாவே குழந்தைய தூக்கி கையில கொடுக்கனும்னு நெனைக்குது.யாழினிய,பவித்ரா ஓடிப் போக வச்சாளா.ஒன்னும் தெரியாத பொண்ணா அவ பேசி அனுப்ப.
தேவி,யாழினியை கூப்பிடலைன்னு விழாவுக்கு போகாததோடு,சிதம்பரத்தையும் போக விடாம பண்ணிட்டாளே ராட்சஷி.சித்ரா,சோமசேகர் மெலிந்து போக காரணம் என்ன.
பவித்ரா எடுத்தது நல்ல முடிவு தான்.குடும்பம் பிரியாம இருக்க நாம மட்டும் நெனச்சா பத்தாது,மத்த உறவுகளும் அதுக்கு முயற்ச்சி பண்ணனும்.பிராபாவுக்கு இப்போதாவது யார் எப்படி என புரியுது.இனியாவது தன் குடும்பத்தை பார்க்கட்டும்.