வசுந்தரா எப்பவுமே நேரடியாக தலையிட மாட்டாள்அருமையான பதிவு ரம்யா.அப்பாவ கரண்ட் பில் கட்ட சொன்ன,செருப்பால அடிப்பாருன்னு தெரிஞ்சே இத்தனை திமிரா பேசுது.
யார் வீட்டு காசை யார் செலவு பண்றது என வசுந்தரா சொன்னதை யாழினி நேரம் பார்த்து கேட்கறா,
நல்லவேளை பவித்ரா வீட்டை அலங்கரிக்க தான் எல்லாம் வாங்குனா.
யாழினியின் கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்த பிரபாகர்,பவித்ரா கர்ப்பமாக இருப்பது தெரியாமல் அவளை விட்டு பிரிந்திருப்பது போல என்ன நடந்திருக்கும். யாழினி,வசுந்தரா தான் இவர்கள் பிரிவுக்கு காரணமா.