மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்
சபாஷ் சுமித்ரா
இன்னிக்கு வசமா மாட்டின உன் மாப்பிள்ளைக்கிட்டே நல்லா புத்தி சொன்னாய்
கேட்டு திருந்திக்கோ தீனதயாளன்
பாலா வந்திருந்தால் நிச்சயம் பிரச்சனை பெரியதாகியிருக்கும்
சுபத்ராவும் மனசு திருந்திட்டாள்
சூப்பர்
இனி திலீப்பும் திருந்திடுவானா?
தன்னுடைய இவ்வளவு கஷ்டத்திலும் தம்பியின் கல்யாணம் நல்லபடியா நடக்கணும்ன்னு நினைக்கும் சுமித்ரா ரொம்பவே சூப்பர்
மேகலா சொன்னது சிதம்பரம் மண்டையில் ஏறவில்லை போலிருக்கு
சரி சரி மருமகள் சொல்லித்தான் நான் மாறுவேன்னு மாமனார் அடம் பிடித்தால் நாம் என்ன செய்வது?
அப்புறம் "கண்டுகொண்டேன் காதலை"-ன்னு வெளியே இருக்கு
ஆனால் உள்ளே "காத்திருப்பேனடி கண்ணம்மா"-ன்னு டைட்டில் இருக்கு, ரம்யா டியர்
@Ramya Rajan