Tks Sarayu..........
எல்லோரும் இருக்கும் போது கற்று கொள்ளாத பாடமெல்லாம் எல்லோரும் விட்டுட்டு போகும் போது புரியும்........
முரளிக்கும் தனிமை தான் வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொடுக்க போகிறது..........
How cruel he is????
சில நயவஞ்சகர்கள் கணவன் என்னும் வேடத்தில் உலாவி கொண்டேதான் இருக்கின்றார்கள்.........
அம்மா, அப்பா, தம்பி, மனைவி, மனைவியின் தங்கை.......... அத்தனை பேருக்கும் துரோகம்.......
முரளிக்கு............
மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லேயே அது இந்த காலமே
என் தேவனே ஓஓ தூக்கம் கொடு
மீண்டும் அந்த வாழ்க்கை கொடு..........
ஹேமா முடிவு சரி....... ஆனால் வாழ்க்கைக்காக முரளியிடம் வருவாளா????
தனியாவே இல்லாத எபி........