கேடி கண்ணா
மெத்தை கட்டிலுக்காக சுந்தரி சீரெல்லாம் வேணுமா உனக்கு......
இவ்ளோ நாள் பேசின பேச்சு கூட இல்லையா.......
சொல்லிட்டா இல்லையா அதுக்காகவே எல்லாத்தையும் தூக்கிட்டு வந்திருக்கான்......
உன்னை மட்டும் விட்டுடுவானா???
பீலிக்கண்ணன் உள்ளமும் லீலைகளும்
கோலக்குழல் பாடலின் ஜாலங்களும்
கண்ணா கண்ணா மனம் புரியவில்லையா
இன்பங்கள் இல்லையா கதைகள் செல்லையா........