Ty Mam......
என்ன கோவம்????? ஆதவனையே யோசிக்க வச்சிட்டாளே......
போய் தூங்கு.....
Kichenல லைட் எரியுது.......
திரு...... ஏண்டி விட்டுட்டு போன???? துளசி...... எனக்கு தூக்கம் வருது.....
TT எகனைக்கு மொகனையா சொன்ன பதில் தான் நியாயம் வருது.....
ஆதவன் யதார்த்தத்தை உடனே புரிந்து கொள்ளுகிறான்........
தன்னோட தவறு.....
அதனால் குடும்பத்தில் அவமதிப்பு......
மனைவிக்கு எல்லோரும் மரியாதை குடுக்கணும்னா முதலில் நான் குடுக்கணும்னு முடிவெடுப்பது......
பொண்ணுகிட்ட மனைவிக்கு பரிந்து பேசுவது......
சொல்லிகிட்டே போகலாம்......
வாக்கபட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி
என்னை விட உன்னை சரிவர புரிஞ்சிக்க யாருமில்லை எவளுமில்லை.....
உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை
உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை எவளுமில்லை
வாழ்கை தர வந்தான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி........
Lovely.......