நான் இங்கே தான் Complete Novels ல ஒரு தடவை தான் படித்து இருந்தேன் இந்த நாவலை...
இன்னொரு முறை படிப்பதற்கு வாய்ப்பு தந்த மல்லிகா மேம் க்கு நன்றிகள் பல....
Sweet, short story Mam. ..I like the openness about Aadavan..he is so open about the fact that he liked his first wife a lot... which makes Tamarai and us admire him more.. thanks Malli Mam
அழகாய் மலர்ந்த தாமரை சூரியனுக்கு பெருமை சேர்த்தா ஆதவனை பெருமை படுத்த அழகாய் மலர்ந்ததே என்று உவகை கொள்வதா
எத்தனை முறை படித்தாலும் ஒவ்வொருமுறையும் ஆதவனை கண்ட தமாரை போல் மனம் மகிழ்கிறது வாழ்த்துக்கள்