ஏன்னா ஒரு அப்பாவி தாமரை ......'இந்தப் பொண்ணை சொன்னீங்க ! என் பேர் கூட சொல்லலை " சொல்லும் குழந்தைதனம் ....." என்ன வீணாயிடுச்சு " கேட்கும் வெகுளித்தனம் .....தடுமாறும் ஆதவன் ...அப்படியே காட்சி கண் முன்னால விரியுது .....லென்ஸ் ...கேமரா ...zoom ....
"எல்லோரும் நானும் ஒண்ணா" .... இப்படி கேள்வி கணவர் கிட்ட கேட்காத பெண்கள் இல்லை .... ஆதவன் புத்திசாலி .....மேல கேட்கவிடாம பண்ணிட்டான் ...ஹாஹா ...
இந்த மரகதம் அம்மா இப்படி திருப்பி போட்டு சொல்லி கோள் மூட்டுது
..... சுகன்யா இருந்த போதும் இப்படி தானா..... ஆதவா ...ஆதவா ....I salute you!.....
பிரமாதம் மல்லிகா ....நன்றி