இறக்கும் தருவாயில் கூட,
அம்மாவைப் பார்த்துக்கோ,
குடும்பத்தைப் பார்த்துக்கோ-ன்னு
சொல்லாமல், சுயநலமாக
யோசிக்காமல், தன் ஊரிலுள்ள
விவசாயப் பூமியைக் காப்பாத்து=ன்னு
மகனிடம் கேட்கிறாரே,
பார்த்திபனின் அப்பா!
எவ்வ்ளோ, உயர்ந்த எண்ணம்
இவருக்கு?
நிஜமாகவே, பெரிய மனிதன்னா
இவரைப் போலத்தான்
இருக்கணும், விஜி டியர்