Lakshmi Naga
Well-Known Member
Nice epi sis. Sri thirumpavuma ??
ava maamanaar veera ku enna achu nu solli ..............ivalaiyum careful ah iruka sonagala ...........
ரெண்டுபேருக்கும் இடைல எதுவும் இல்லைனாலும் ஏதோ இருக்கு
யாராச்சும் ஒருத்தங்க தேடினால் இடைவெளி போய்டும்.....
ரெண்டுபேரும் நமக்கு வேடிக்கை காட்டுறாங்க....
பிரிவில் ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் தேடினாங்களா???
இல்லை ஆனால் தேடினாங்க
ஸ்ரீ தானா??? கடன்காரன் இப்போ தேடிவர்றானா???
லாஸ்ட் பாரா மாமியார் சொல்லி???
அந்த sentence clear ஆ இல்லை.... சொல்லி விஷயதிற்கு னு இருக்கு....ava maamanaar veera ku enna achu nu solli ..............ivalaiyum careful ah iruka sonagala ...........
while thinking .........1. ava maamiyaaar sonadu pola irukumo ..........2. sri ya irukumo ..............in that way i took that last line.அந்த sentence clear ஆ இல்லை.... சொல்லி விஷயதிற்கு னு இருக்கு....
அதான்....
சொன்ன விஷயம்?
சொல்லி விசுவுக்கு?
சொல்லிய விஷயம் னு நினைக்கிறேன்அந்த sentence clear ஆ இல்லை.... சொல்லி விஷயதிற்கு னு இருக்கு....
அதான்....
சொன்ன விஷயம்?
சொல்லி விசுவுக்கு?
மாமியார்.. அவளிடம், பெங்களூர் தனியாக ஏன் விசுவை தனியாக அனுப்பமாட்டேன் என காரணம் சொல்லி இருப்பாங்க பவானிகிட்ட... அதான் சொல்லிய விஷயம்... தான்.. அது. ஜோ சிஸ்... ஓகே...அந்த sentence clear ஆ இல்லை.... சொல்லி விஷயதிற்கு னு இருக்கு....
அதான்....
சொன்ன விஷயம்?
சொல்லி விசுவுக்கு?