Manimegalai
Well-Known Member
கமண்ட் படிங்கப்பா..."நீ சும்மா காபரா பண்ணாத போ "...அப்டின்னா என்ன அர்த்தம்??எனக்கு இந்த சென்னை பாஷை புரிய கொஞ்சம் கஷ்டமே !!
இந்த வெற்றிக்கு ரொம்ப தான் கோவம் வருது..நல்ல வேல இப்போவது கோவம் கொறஞ்சுதே..எபி சூப்பர் மல்லிமா![]()
சென்னைத்தமிழ் கிங் பானுமா விளக்கம் சொன்னாங்க
பீதியை கிளப்புவது...பயப்படுத்துவது என்று சொன்னாங்க...