Manimegalai
Well-Known Member
கமண்ட் படிங்கப்பா..."நீ சும்மா காபரா பண்ணாத போ "...அப்டின்னா என்ன அர்த்தம்??எனக்கு இந்த சென்னை பாஷை புரிய கொஞ்சம் கஷ்டமே !!
இந்த வெற்றிக்கு ரொம்ப தான் கோவம் வருது..நல்ல வேல இப்போவது கோவம் கொறஞ்சுதே..எபி சூப்பர் மல்லிமா
சென்னைத்தமிழ் கிங் பானுமா விளக்கம் சொன்னாங்க
பீதியை கிளப்புவது...பயப்படுத்துவது என்று சொன்னாங்க...