கண்ணன் மனைவி ராதா... குழந்தையில்லை...
ராதா அக்கா பையன் ரகு & மாதவன்...
மாதவனை கண்ணன் தத்தெடுத்திருக்கிறார்...
அப்புறம் பொறந்த பொண்ணு ரஞ்சனி...
ஓஹோ இவன் அம்மா மாமா சொத்தை ஆட்டையை போட இவன் சித்தப்பா சிறப்பா செய்வார் னு அவரோட மதனி பையன் சொல்றானா... எவ்ளோ ஆசை இவனுங்களுக்கு...
டேய் ரகு அவனுக்கு அவர் மாமாடா... அவன் அம்மா மாமா சொத்து... அதை என்ன பண்ணும்னு சொத்துக்கு சம்பந்தம் இல்லாத நீ சொல்றியா...
நீலகண்டா விட்டுடாதே உங்கள் சொத்தை...
அப்பாடா ஒரு வழியா முது உதிர்ந்துடுச்சு...
வாயை தொறந்துட்டான்...
பகவதி அம்மே வேலையை காட்டுறாங்க
இப்படி பிஸ்சா சாஸ் நீங்களே செஞ்சுட்டா எப்படி வியாபாரம் பார்க்கிறதாம்...
எப்பா கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்கய்யா அவனை
கல்யாணத்துக்கு முன்னாடியே ஆளாளுக்கு இம்சிக்கிறீங்க...