Geetha sen
Well-Known Member
சக்திவேல் நியாயமா யோசிக்கிறார்.
கௌசல்யா ரொம்ப ஓவரா போறார் சாரதாவையும் குறைசொல்வாராமா.
தணிகாசலம் ரொம்பவே தனிந்து பேசுகிறார்.
பரணியின் தயக்கத்தை காயு உடைக்கிறாள் இப்ப தான் ரொமான்டிக் ஹீரோவாகிறார்.
கௌசல்யா ரொம்ப ஓவரா போறார் சாரதாவையும் குறைசொல்வாராமா.
தணிகாசலம் ரொம்பவே தனிந்து பேசுகிறார்.
பரணியின் தயக்கத்தை காயு உடைக்கிறாள் இப்ப தான் ரொமான்டிக் ஹீரோவாகிறார்.