சொத்து பிரித்து கேட்பது ஜீவனாம்சமாக கொடுப்பதற்கில்லை…அங்கே இந்த கேடுகெட்டவன் வாழ்ந்த வாழ்க்கையில் உண்டான கடனை அடைப்பதற்காக கூட இருக்கலாம்..இவன்கிட்ட ஜீவனாம்சம் வாங்கி பிழைக்கிற நிலையில் சாரதா ஒருநாளும் நிற்கமாட்டாள்…
இந்த கௌசல்யாம்மா கண் எப்போது திறக்கும்? காயத்ரி கேள்விகேக்கும்போது பெண்ணை அதட்ட தோன்றுகிறதே..சாரதாவின் நிலையில் காயத்ரி இருந்தால் இந்தம்மா என்ன செய்திருக்கும்?
பரணி எப்போ காயூவை உன் காரை ஓட்டவைக்கப் போகிறாய்?