மிகவும் அருமையான பதிவு மல்லி
.ரவி சொன்னதை போலவே கேசவன் வாழ்க்கை பற்றி கூறி மறுப்பதும்,மற்ற பெண்களுக்கு கொடுத்ததை விட வசதியான வீட்டில் கொடுக்க முடியாது என சீதா சொல்ல,தங்கை வசதியாக வாழ்ந்தால் நாங்க பொறாமை படுவோமா என பெண்கள் சண்டை போட்டு வாயை அடைத்து விட்டனர்
.
மாமனார்,மாமியார் பெண் கல்யாணத்தில் கலந்து கொள்ள நினைத்தால் வா,இல்லை வீட்டிலேயே இருந்து விடு என்று சொல்லி விட்டனர்
.
கணவரும்,மகனும் பேசாமல் இருக்க,பெண்களுக்கு ஷர்மி, சீதாவின் பேச்சால் வீட்டை விட்டு சென்றது, ஹாஸ்பிடலில் சேர்த்தது தெரிய வர பேயோட்டி விட சீதா வாயை மூடும் நிலை
.
தனியே இருப்பதாக தோன்றுகிறது என்று சொன்ன சந்தோஷ்,சகலைகளுடன் ரகளை செய்திருக்க... கூட்டு குடும்பத்தில் இருந்த ரவி,மனைவியுடன் நெருங்காமல் ஒட்டாத நிலையில் தனியே
கேசவன் பெண்ணுக்கு பெரிதாக செய்வார்னு தெரியும்,ஆனால் இப்படி நவரத்தினங்களால் வளையல் போட்டு அசத்துவார்னு நெனைக்கலை
.அவர் பொண்ணுக்கு செய்யறதை பார்த்து விசாலி அம்மா புலம்புது
.என்ன பேசுனாலும் இது வாய் அடங்க மாட்டேங்குது
வளைகாப்புக்கு தான் கண்ணு படும்னு எதுவும் செய்யலை,ஷர்மி இப்போ சாப்பாட்டை வச்சுட்டு தேடறா,அவளுக்கு சம்பிரதாயத்துக்கு ரெண்டு வாய் கொடுத்துட்டு இவனே எல்லாம் சாப்பிட்டா அப்போ கண்ணுபடாதா
.
அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் மல்லி
.