மிகவும் அருமையான பதிவு,
S.B.நிவேதா டியர்
ருத்ரவினோதன் மாயாவுக்கு நண்பனில்லையா? எதிரியா?
அடக் கண்ராவியே
வினோதனை கௌதம் எனிமியா பார்க்க ஆரம்பிச்சுட்டானே
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்
நீ தீர விசாரிக்கணும் கௌதம்
ஏன்மா பஸ்ஸில் இப்பிடியா பயமுறுத்துவாங்க?
அவ்வளவு கிட்டத்துல பூங்கொத்து கொடுக்கும் சிறுமி வாய் திறந்து சொல்லலாமில்லே
மாயா பாவம்ப்பா
எத்தனை அடிதான் படுவாள்?
மூதேவி நேகா எதுக்கு விடாமல் மாயாவைத் துரத்திக்கிட்டேயிருக்கிறாள்?
வேலை கொடுத்த வினோதன் பரதேசி ஸ்டாக் ஃபைலை மாயாவிடம் கொடுக்க வேண்டாமா?
அக்கவுண்ட்ஸ் செக்க்ஷனில் இருப்பவளிடம் ஏது அவ்வளவு பணம்?
ஏதாவது தில்லுமுல்லு நடக்குதோ?
அந்த பணத்தைப் பற்றி மாயா ஏன் யாரிடமும் சொல்லவில்லை?
இப்போ மாயாவைக் கூப்பிட்டது யாரு?
கூப்பிட்டது கொடவுனிலா?
இல்லை லிப்ட்டிலா?