மிகவும் அருமையான பதிவு,
மணிமொழிபாலா டியர்
அடப்பாவி மாதவா
இன்னுமா அந்த கார்த்திஸ் பேச்சைக் கேட்டு உன் மனைவியை சந்தேகப்படுறே, கூமுட்டை மாதவன்
மாதவனை மாதிரி ஏமாந்த சோணகிரி இருக்கும் வரையில் தாமரை கார்த்திஸ் மாதிரி ஆளுகளுக்கு கொண்டாட்டம்தான்
கந்தசாமியாவது மாதவனிடம் உண்மையை சொல்லியிருக்கலாம்
அப்பாவுக்கு உடம்புக்கு வந்தும் பையனும் பொண்ணும் திருந்தவில்லையே
என்ன ஜென்மங்களோ?
எப்போத்தான் உண்மை வெளியே வரும்?
மல்லிகையின் வாழ்க்கை எப்போத்தான் சரியாகும்?
மல்லிகையின் கேள்வி சரிதான்
இவள் பிழைப்பே இங்கே சரியில்லை
எவனுக்கு கல்யாணம் ஆனால் என்ன?
கருமாதி ஆனால்தான் அவளுக்கு என்ன?
கார்த்திஸ்ஸின் பொண்டாட்டி அவனுக்கும் தாமரைக்கும் சரியான பதிலடி கொடுப்பாளா?