மிகவும் அருமையான பதிவு,
மணிமொழிபாலா டியர்
அடப்பாவி மாதவன்
மல்லிகையை வெறுக்கப் போகிறானா?
பிள்ளைத்தாய்ச்சியை வருந்த வைக்கிறாயே கூமுட்டை குப்பா
ஸ்கூல் படிக்கும் பொழுதே இவனுக்கு கெடுதல் செஞ்சவனின் பித்தலாட்டப் பேச்சை நம்பி முட்டாள் மாதவன் பொண்டாட்டியை இழக்கப் போறானா?
மல்லிகை ரொம்பவே பாவம்
இவளை எப்படி மோசமா மாதவன் பேசுறான்?
கணவனின் வெறுப்பினால் மல்லிகையின் மனசு கஷ்டப்பட்டு டெலிவரி டைமில் ஏதாவது கோளாறு ஆகி விடுமோ?
அட நாசமாப் போன கார்த்திஷ்
வீணாப் போன தங்கச்சி பேச்சைக் கேட்டு ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்த நீயும் உன் தங்கச்சியும் உருப்படுவீங்களா?
சீ இந்த மாதிரி கேடுகெட்ட நாய்ங்களுக்குத்தான் காலமோ?