Manimegalai
Well-Known Member
ஒருத்தருக்கு பிடிச்ச மாதிரி வந்தா சமாளிக்கலாம்...இருவருக்குமே இல்லையேஉங்கள் கதையில் எல்லா திருமணமுமே அதிகமாக பெண்ணுக்கு பிடிக்காமல் தான் நடக்கும்...........
இதுவும் தான்.........
ஒருத்தருக்கு பிடிச்ச மாதிரி வந்தா சமாளிக்கலாம்...இருவருக்குமே இல்லையேஉங்கள் கதையில் எல்லா திருமணமுமே அதிகமாக பெண்ணுக்கு பிடிக்காமல் தான் நடக்கும்...........
இதுவும் தான்.........
துபாய் குறுக்கு சந்து தானே....அனுப்பியாச்சு...அனுப்பியாச்சு..
Adhaaneகார்த்திக் தங்கை வைஷூ?....
M/R ah maariduchu polaa
துபாய் குறுக்கு சந்து தானே....அனுப்பியாச்சு...அனுப்பியாச்சு..
ஹா... ஹா... ஹா..............க.மி ...அனுப்பினேனே....டேய் யார்டா சுட்டது
போதுமே இந்த ஆக்டிங் லாம்...
ச்சே....ஓவர் ஸ்மார்ட் ஆயிட்டாளே...யார் அந்த culprit
ஒரு வேலை பேர்லயாவது மரியாதை இருக்கட்டும்னு வச்சுட்டாங்களோ
மரியாதையோடவா திட்ட போறோம் நம்ம...
மல்லி ஹீரோலாம் வாங்காத திட்டா...
ஹா... ஹா... ஹா..............அஃப்கோர்ஸ்
Manthiraa ava anna anna kupidarathukooda unaku ganathuku varaliya
அவன் காதுபட அவ சொல்லலையே, சமீ...
அதுக்குல்ல ப்ளாஷ் பேக் ஆ
ஆச தோச அப்பள வடை
இத்தனை வேணாம் பா...
கொசுவர்த்தி சுருள் மட்டும் போதும்..
ஹா... ஹா... ஹா..............சொல்ல வச்சுருவாங்க
No, no, itthanai vendaam paaஅதுக்குல்ல ப்ளாஷ் பேக் ஆ
ஆச தோச அப்பள வடை
Superb and lovely, Mithravaruna dearஹாய் மல்லி,
மாயமாய் மறைய நினைத்தவள்
மந்திரமாய் ஆட்ட வந்து நின்றால்,
மத்திரமாய் வந்து நுழைந்தவன்
மாயமாய் மறைய நினைப்பதேன்...?
காலம் கடந்த பகையின் வலிக்கு
கல்யாணம் மருந்தென்றால்,
ஞாலம் கடந்த புகையின் வலிக்கு
மெய்ஞானம் வழி சொல்லுமா...?
நன்றி.
thanks banuSuperb and lovely, Mithravaruna dear