sameera.alima
Well-Known Member
Manthiraa ava anna anna kupidarathukooda unaku ganathuku varaliya
அவன் காதுபட அவ சொல்லலையே, சமீ...Manthiraa ava anna anna kupidarathukooda unaku ganathuku varaliya
All Indians are my brothers and sisters nu solra nallavano
Malini and mohini dhane..இரண்டு தங்கச்சி
அதுக்குல்ல ப்ளாஷ் பேக் ஆஅப்படின்னா அடுத்த எபில வீரராஜனோட சகோதரி ப்ளாஷ் பேக் ல வந்தா தான் என்ன நடந்திருக்குன்னு தெரியும்...
இத்தனை வேணாம் பா...அதுக்குல்ல ப்ளாஷ் பேக் ஆ
ஆச தோச அப்பள வடை
தளிர் நடையோடு
எழுத தொடங்கும் சிலர்..
அறிமுக எழுத்தாளர்
என்பது அவரது
எழுத்து நடையே
அறிவிக்கும்...
வாழ்க்கை பயணத்தில்
பல அனுபவங்கள்
கண்ட சிலர்
நல்ல நடையில்
எழுதி வியக்க வைக்கும்..
பயணத் தூரம்
கடக்கும் பொழுது
தளர்ச்சி ஏற்படும்...
முதல் கதையில்
தொடங்கிய வியப்பு..
கதை நடையில்
மயங்கியே
தொடர்கிறோம்
உங்களது எழுத்தை
வாசிக்க..
காத்திருந்து படிக்கும்
பதிவுகளிில் வேகம்
ஒரு பொழுதும் குறைவில்லை...
மறுபதிவு செய்யப்படும்
கதைகளிலும்
மறுமுறை படிக்கும் போதும்
ரசிக்க வியக்க காலத்தோடு பொருந்திபோகும்..
உங்கள் எழுத்து பயணம்
மேலும் சிறக்க
பயணிக்க
வாழ்த்துக்கள்..[/QUOTE}
Excellent fathima
ஹாய் மல்லி,
மாயமாய் மறைய நினைத்தவள்
மந்திரமாய் ஆட்ட வந்து நின்றால்,
மத்திரமாய் வந்து நுழைந்தவன்
மாயமாய் மறைய நினைப்பதேன்...?
காலம் கடந்த பகையின் வலிக்கு
கல்யாணம் மருந்தென்றால்,
ஞாலம் கடந்த புகையின் வலிக்கு
மெய்ஞானம் வழி சொல்லுமா...?
நன்றி.