அம்சுமான் என்பவர் கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பகீரதனின் தாத்தா or மூதாதையரா?
இரண்டாவது கொலையானவன் போதை மருந்து விற்ற மகேஷ் என்றால் முதலில் கொலை செய்தது யாரை?
முதலில் இறந்தவனும் இதே போல சட்டத்திற்கு புறம்பான வேலை செய்தானா?
இந்த கொலையாளிக்கும் தேஜஸ்வினிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?