நான் கேள்வி எதுவும் கேட்க
மாட்டேனே, ஷணா டியர்?
அந்த ரோஜாப் பூ, ரோஜா
குழந்தை வசந்த குமாரியின்
ஆசிரமத்தில் இருந்த ஒரு
அனாதைக் குழந்தை-ன்னு-தான்
எனக்குத் தெரியுமேப்பா
வசந்த குமாரியின் அலட்சியத்தால்
கவனக்குறைவால் இந்த
ரோஜாக் குழந்தைக்கு
உடம்புக்கு ஏதோ பிரச்சனை
வந்திருச்சா, ஷணாதேவி டியர்?
ஆனால் தைரியமில்லாத
கோழையான நம்ம சுசிதாரணி
அக்கா, தான் கண்மூடித்தனமான
பாசம் வைத்த இந்த குழந்தைக்கு
தன்னால்-தான் அந்த ஆபத்து
வந்ததாக கூமுட்டைத்தனமாக
நினைத்து அந்த சிவகாமி
குண்டம்மா ஆட்டினபடியெல்லாம்
ஆடினாளாப்பா?
ரோஜாவை, சுசியின் மகளென்று
அந்த குண்டுப் பேய் சிவகாமி
வெளியில் பொய் மூட்டையை
அவிழ்த்து விட்டுட்டாளா,
ஷணா டியர்?
என்னதிது பானு டியர், இவ்வளவு பெருசா இருக்கு .... நான் மயங்கிட்டேன் போங்க....
நீங்க சொன்னதில் பாதி விஷயம் கரெக்ட் டியர்... ஆனா எதுன்னு சொல்ல மாட்டேன்....
நீங்க பாதி கண்டு புடிச்சா நாங்க எப்படி டியர் கதை எழுதுறது.... இதில் ஒரு விஷயம் நான் ஒத்துக்குறேன் அது சுசி கோழை என்பது...
மற்ற அனைத்தும் என்றைய அப்பேட்டில் தெரிஞ்சுடும் டியர்...