J Janavi Well-Known Member Nov 22, 2020 #24 நிறைவா கதையை முடிச்சிட்டிங்க சிஸ்.... Very nice story.....
L Lakshmimurugan Well-Known Member Nov 23, 2020 #30 அருமையான கதை, ஆனால் வாசுவின் பார்வை சரண்யா பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக இறந்து போன பிரேமா நடத்தையை களங்கப் படுத்தி இருக்க வேண்டாம், என்று மட்டுமே எனக்கு தோன்றியது.
அருமையான கதை, ஆனால் வாசுவின் பார்வை சரண்யா பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக இறந்து போன பிரேமா நடத்தையை களங்கப் படுத்தி இருக்க வேண்டாம், என்று மட்டுமே எனக்கு தோன்றியது.