தனுஜாக்கு அப்பா அம்மா வேறனாலும் நண்பன்காக அவளையும் தங்கையாக ஏற்றுக்கொண்டான். புது உறவு வந்த உடன் பழைய உறவு விட்டு 25 வருஷம் வாழ்ந்து விட்டு மறுபடியும் பார்த்திபன் போன் பின்பு ஷியாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் எப்படி கௌசல்யா. உன்னை போல அது இல்லை என்றால் இது. இது இல்லை என்றால் அது என்று சடக் சடக் மனச மாத்த முடியுமா. இப்பவும் கௌசல்யா சுயநலமாக தான் யோசிக்கிது.