ஹாய் விஜி அக்கா,
ஆரம்பமே மிரட்டலா இருந்தது.கிரைம் ஸ்டோரியா இருக்குமோ அப்படின்னு நினைத்தேன்.சத்யா கொலையை யார் செய்ததுன்னு கண்டு பிடித்த விதம் எக்ஸ்செலன்ட்.எவ்வளவு வருசமா தன்னோட பிள்ளையும் ஏமாற்றி மற்றவர்களையும் ஏமாற்றி வசதியான வாழ்வுக்காக நாடகமாடியிருக்காங்க.பிள்ளைக்கு தாய் பாசத்தை கொடுக்காமல் சொத்து கொடுத்து என்ன பிரயோஜனம்.ராஜி செய்தது ரொம்ப தப்பு.அம்மாக்காக கல்யாணம் பண்ணிட்டு நிதினுக்கும் உண்மையாய் இல்லாமல் சத்யா காதலுக்கும் உண்மையாக இல்லாமல் அவள் நடந்து கொண்டது தவறு.அவங்க அம்மாக்கு புரியவைத்திருக்கலாம்.