ஷியாம் சொல்வது மிகவும் சரி. எப்பவும் அப்பா தான் இரண்டாவது கல்யாணம் பண்ண முதல் தாரத்து பசங்களை கழட்டி விட்டு விடுவாங்க. ஆனால் இங்க பார்த்திபன் கண்டிஷன்க்கு ஒத்து கொண்டு அந்த வேலையை கௌசல்யா சுயநலமாக செய்து விட்டு இப்ப என்ன புதுசா பாசம். இப்பவும் பார்த்திபன் இருந்தால் யாரும் ஷியாம் பத்தி நினைத்து பார்த்து இருக்க மாட்டாங்க.