யாஷிகாக்கு என்ன வேணுமாம்???
கிளம்பும் முன் டக்கு போலீஸ் வந்துடுவாங்களா இல்லை விட்டுட்டு வலையை வீசுவாங்களா???
முன்னாடி ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டுவிடக்கூடாதுன்னு கீழ் கோர்ட் மேல் கோர்ட் எல்லாம் போவாங்க........
இப்போ ஒரு அயோக்கியன் கூட தண்டிக்கப்பட்டுவிடக்கூடாதுன்னு கீழ் கோர்ட் மேல் கோர்ட் எல்லாம் முழுமூச்சா வேலை செய்யுது.......
செய்தால் கைமேல் பலன் கூட........ அப்புறம் எங்கே குடிமக்களுக்கு நியாயம் கிடைக்கும்???
நாமளா தண்டனை குடுத்தால் தான் உண்டு.......