வணக்கம் சகோதரிகளே,
பொங்கல் அன்று உங்களை சந்தித்தது... இன்று தான் “காதலில் இருதுருவங்கள்” இறுதி அத்தியாத்திற்க்காக மீண்டும் வந்தேன்.....
உங்களின் மேலான கருத்துகளுக்கு மிகவும் நன்றி சகோதரிகளே.
இந்த தளத்தையும், இதில் எனது கதையை எழுதுவதையும் அறிமுகம் செய்த மல்லிகா சகோதரிக்கு நன்றி...
வேலைகள் அதிகமாக இருந்த பொழுதிலும், எனக்கு உதவி செய்த சரயு சகோதரிக்கும் எனது நன்றி....
மற்றும், எனது கதையை படித்துவிட்டு, அதற்க்கு தகுந்தாற் போல் கமெண்ட்ஸ் போட்ட சகோதர, சகோதரிக்கு நன்றி.....
அனைவருக்கும் மிகவும் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டு இருக்கிறேன்..
இதோ கதையின் இறுதி அத்தியாயம்....
IlakkiKarthi's Kaathalin Iru Thuruvangal - Final
பொங்கல் அன்று உங்களை சந்தித்தது... இன்று தான் “காதலில் இருதுருவங்கள்” இறுதி அத்தியாத்திற்க்காக மீண்டும் வந்தேன்.....
உங்களின் மேலான கருத்துகளுக்கு மிகவும் நன்றி சகோதரிகளே.
இந்த தளத்தையும், இதில் எனது கதையை எழுதுவதையும் அறிமுகம் செய்த மல்லிகா சகோதரிக்கு நன்றி...
வேலைகள் அதிகமாக இருந்த பொழுதிலும், எனக்கு உதவி செய்த சரயு சகோதரிக்கும் எனது நன்றி....
மற்றும், எனது கதையை படித்துவிட்டு, அதற்க்கு தகுந்தாற் போல் கமெண்ட்ஸ் போட்ட சகோதர, சகோதரிக்கு நன்றி.....
அனைவருக்கும் மிகவும் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டு இருக்கிறேன்..
இதோ கதையின் இறுதி அத்தியாயம்....
IlakkiKarthi's Kaathalin Iru Thuruvangal - Final