ஹாய் சகோதரிகளே...
என் காதல் தோழா வின் அடுத்த அத்தியாயம்...
என் கதையை படித்த ஒரு சகோதரி எனது பர்சனல் மெயிலுக்கு ஒரு செய்தி அனுப்பிருந்தார்..
“கதையை இடையில் விட்டாலும் உங்கள் எழுத்துகள் துளியும் மாறவில்லை. அதனால் இடைவிடாமல் கதை எழுதுங்கள் என்றும்.” மெயில் செய்திருந்தார்.
இன்னும் சில சகோதரிகள் அடுத்த பதிவு எப்போ என கேட்டும் மெயில் செய்திருந்தனர்.
சகோதரிகளே கதை எழுவது எவ்வளவு முக்கியமே அதைவிட வாசிப்பவர்கள் நீங்கள் முக்கியம். அதே மாதிரி குடும்பத்தையும் கவனிக்க வேண்டும் இல்லையென்றால் அவ்வளவு தான்..
இங்கு வரும் கமெண்ட்கள் என்னை ஆறுதலும் உற்சாகப்படுத்தினாலும், என் மெயிலுக்கு வரும் கமெண்டுகள் என்னை அதிகமாக எழுத தூண்டுகிறது. வாசகர்களுக்கு மிக்க நன்றி என் கதையை படித்துவிட்டு லைக் மற்றும் கமெண்ட் செய்வதற்க்கு...
En Kaathal Thozha 12
என் காதல் தோழா வின் அடுத்த அத்தியாயம்...
என் கதையை படித்த ஒரு சகோதரி எனது பர்சனல் மெயிலுக்கு ஒரு செய்தி அனுப்பிருந்தார்..
“கதையை இடையில் விட்டாலும் உங்கள் எழுத்துகள் துளியும் மாறவில்லை. அதனால் இடைவிடாமல் கதை எழுதுங்கள் என்றும்.” மெயில் செய்திருந்தார்.
இன்னும் சில சகோதரிகள் அடுத்த பதிவு எப்போ என கேட்டும் மெயில் செய்திருந்தனர்.
சகோதரிகளே கதை எழுவது எவ்வளவு முக்கியமே அதைவிட வாசிப்பவர்கள் நீங்கள் முக்கியம். அதே மாதிரி குடும்பத்தையும் கவனிக்க வேண்டும் இல்லையென்றால் அவ்வளவு தான்..
இங்கு வரும் கமெண்ட்கள் என்னை ஆறுதலும் உற்சாகப்படுத்தினாலும், என் மெயிலுக்கு வரும் கமெண்டுகள் என்னை அதிகமாக எழுத தூண்டுகிறது. வாசகர்களுக்கு மிக்க நன்றி என் கதையை படித்துவிட்டு லைக் மற்றும் கமெண்ட் செய்வதற்க்கு...
En Kaathal Thozha 12