Super fathi...வெறுக்கும் தனிமையும்
விருப்பமாய் மாறும்
கையில் உன் நாவல் இருந்தால்
வாழும் ஊர் வேறாகிட
கேட்கும் மொழி வேறாகிட
நேரமும் காலமும் வேறாகிட
அமுதமாய் தான் தோன்றியது
தமிழ் பேச்சு காதில் விழுகையில்
தமிழோடு தமிழரோடு
இணைத்து
புது நல்நட்புகளையும்
இணைத்தே.
வெறுமை நீக்கியது
நின்தளம்...
காலத்தோடு ஒன்றிய
முன்னேற்ற பாதையில்
நடந்து செல்கிறாய்...
உன்நடையில் மயங்கிதான்
தொடர்கிறோம்
நில்லாது பயணிக்க
விரும்புகிறோம்
உடன் வர நாடுகிறோம்....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்