வாழவே இங்கே வழியைக் காணும்...இதில் எங்கே ஆள....நாள் கிடக்கேவாழப்போறானோ.
ஆளப்போறானோ..
வாழவே இங்கே வழியைக் காணும்...இதில் எங்கே ஆள....நாள் கிடக்கேவாழப்போறானோ.
ஆளப்போறானோ..
வாழவே இங்கே வழியைக் காணும்...இதில் எங்கே ஆள....நாள் கிடக்கே
அவன் மூச்சை பார்த்தாலே எனக்கே சோறு தண்ணி இறங்காது..... இந்த புள்ள எதை பார்த்து போச்சோ??????
காதலுக்கு கண்ணில்லை.........
பொழுது விடியறதுக்குள்ள பொண்ண வீட்ல விடனும் ன்னு நினைக்கிறான்.....அய்யோ....... என்னடா இது..........
MLA wife-ஐ வந்து கூட்டிட்டு போக சொல்லவேண்டியதுதானே.......... மக்கு பீசு....... இது கூடவா தெரியாது......
அறிவே இல்லை
அறிவில்லைன்னு சொல்லக்கூடாது.......
ஊரில் பாதி காதல் இப்படித்தான்.......
பார்வைக்கு அசிங்கமா இருந்தாலும் நல்ல குணம் கூட கவர்ந்திருக்கலாமே.........
பொண்ண சொன்னா சவீக்கு மனசு வலிக்குது...அவன் மூச்சை பார்த்தாலே எனக்கே சோறு தண்ணி இறங்காது..... இந்த புள்ள எதை பார்த்து போச்சோ??????
காதலுக்கு கண்ணில்லை.........