Susithra Saravanabhavan
Active Member
super,intersting,nice ud.
அவளின் எண்ணத்திற்கு வலுவூட்டவும் நிகழ்வுகள்.Good morning Malli.
என்ன மல்லி,இப்படி பொசுக்கென்று,
பதறாமல்,சிதறாமல் ஐஷ் தான்
அவனின் முன்னாள் காதலி என்று
வர்ஷிக்கு தெரியும் என்று
assault ஆ யாருடைய கவனத்தையும் கவர்ந்திட வண்ணம்
ஒரு வரியில் எழுதிவிட்டு,
ரொம்ப கூலா hospital fight க்கு போயிட்டீங்க...
You are really a cool master than...
US திரும்பி வந்து மூன்று நாட்களில்...
ஏழு அத்தியாய நிகழ்வுகள்....
அவனிடம் திரும்ப வந்ததால்,எந்த மாற்றமும் இல்லை...
பிரிவுக்கு முன் இருந்த நிலமைதான்...
மறுபடியும் தனியாக சென்று விட வேண்டும்
என்ற அவளின் எண்ணத்திற்கு வலுவூட்டவும் நிகழ்வுகள்.
மற்றொரு பிரிவு உண்டு என்பதைதான்,
repeated ஆ சொல்லியிருக்கீங்க....
நாங்க பால்கோவாவை எரிமலை என்று சொன்னால்
நீங்க,இல்லை ,பூகம்பம் என்று சொல்றீங்க....
்பூகம்பம் வெடித்து,after effectஆ சுனாமியும் உண்டா?
One tiresome episode Malli,...
have a gooooooooood day.
அருமை சகோதரிகடியும் வலியும் அவனுக்கு..
கலக்கமும் குற்றவுணர்ச்சியும் அவளுக்கு..
வேதனையிலும் அவர்களது
காதல் புரிய வேண்டியளக்கு
புரியும் முன்..
மற்றொருவளுக்கும் புரிந்தது..
அருமையான தாமரை கவிதை சகோதரிAwesome epi akka ...
திங்கள் செவ்வாய் என்றே நகரும்
எந்நாள் என்று இன்பம் நுகரும் ??
நான் கண்டேன் என் மரணம் ..
நெஞ்சை உண்ணும் தொண்டை கமரும்
பஞ்சை பற்றி செந்தீ பரவும்
ஒஹ்….. எங்கே என் அமுதம்..???
முன்னும் பின்னும் முட்டும் அலையே
எங்கே எங்கே எந்தன் கரையே..?
நீ சொன்னால் சேர்ந்திடுவேன்
கள்ளம் இல்லா வெள்ளை நிலா நீதானடி (தாமரை)