E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

S

semao

Guest
அடியே
உன்ன பாத்திட பாத்திட நான்
குழைஞ்சனே
அழகா
இந்த ஆறடி ஆம்பளையும்
விளைஞ்சேனே
பொழுதும் உன் வாசனை
ஆசையக் கூட்டுதே
அடங்கா மதயானையப் போல்
எனத் தாக்குதே
உசுரே உன் ஓரப்பார்வை
சக்கரத்த நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே
அடியே
உன்ன பாத்திட பாத்திட நான்
குழைஞ்சனே
அழகா
இந்த ஆறடி ஆம்பளையும்
விளைஞ்சேனே
எதுக்கு என்ன நீ
பொறையேற ஊட்டுற
சுருக்கு கயிறு
விழியால மாட்டுற
முன்னழகில் நீதான்
முறுக்கேற ஜாடை காட்டுற
ஒத்தநொடி கூட
ஒதுங்காம தீய மூட்டுற
எங்கும் ஏதும் நீயாக
உன் நினப்பு பேயாக
புடிச்சேன் புடிச்சேன்
நெஞ்சில் ஆணி அடிச்சேன்
அடியே
உன்ன பாத்திட பாத்திட நான்
குழைஞ்சனே ⁠⁠⁠⁠

movie VETRIVEl
 

ThangaMalar

Well-Known Member
அடக் காதல் என்பது மாயவலை,
சிக்காமல் போனவன் யாருமில்லை
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை!
ஆனா இவனை போல கடிபட்டவன் எவனுமில்லை....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top