shanthinidoss
Well-Known Member
saveekkka sollunga sollunga..பூப்பறிக்க நீயும் போகாதே உன்னை பார்த்தாலே பூக்களுக்குள் கத்தி சண்டையடின்னு சொன்னேன்டா அவ கேட்காம போய்ட்டா... நான் என்ன செய்வேன், இதுக்காக எல்லாம் பாண்டி அப்பாவி ஆகிட முடியாதுடா... நான் ஒத்துக்க மாட்டேன்... சில்வண்டு பத்தி யோசிக்க நேரமில்லாம சிறுத்தை சர்வீஸ் பண்ண போயிட்டு... குடிச்சா தானே சரி சொல்லி வைக்குறேன் அவன்கிட்ட...