malar02
Well-Known Member
hi friend MM,
என்ன சொல்ல எது சொல்ல திரும்ப திரும்ப படிக்கிறேன் மனம் நிலை கொள்ளாமல்..... எப்போது இல்லை தினமும் என் தமிழர்களின் வேதனையை கேட்டுவிட்டால் என் வயிறு பிசைகிறது தொண்டை அடைகிறது......
என்று தணியும் இந்த தாகம் என்று பாரதியின் கூக்குரலாய் மனது ஓலமிடுகிறது.......
என் இறைவியிடம் ஓயாமல் சண்டையிடுகிறேன் என் மனிதர்களுக்கு நடந்த கொடுமையை கேட்டு ஏன் ஏன் என்று.... அவர்களின் மன துயரை என்று களைவாய் என்று பிச்சை கேட்கிறேன்......
நான் உண்ணும் நான் சிரிக்கும் நான் காண்ற வசதியும் மதிப்பிழந்து போகிறது
நானும் தமிழச்சி என்று மார்தட்டும்போதே கூடவே வெட்கமும் வந்து தலைகுனிவை கொடுக்கிறது நாமெல்லாம் கையறு நிலையில் இருக்கிறோமே என்று......
உண்மையில் விடை தெரிய கேள்விகள் சாதரண மக்கள் நமக்கு மட்டுமே.....
விடை காண விரும்பாத கேள்விகள் மட்டுமே நிஜம் அதிகாரவர்க்கத்தை தனதாக்கி கொண்வாழும் மனிதம் தொலைத்த உலகத்தை நோக்கிய வை
கிளி சொல்வது போல் நானும் ........
MM நீங்கள் எப்போதும் சமூக பிரச்னையை கொண்டு வந்து மிக நாசுக்காக உங்கள் இல்லை எல்லருடைய ஒட்டு மொத குரலாக உங்கள் எழுத்தில் கதை வடிவில் முன்வைக்கும் பங்குக்கு தலைவணங்குகிறேன் ......
தோழி ஜாஸின் கவிதைகள் அல்ல மன குமுறல்கள் பாராட்டுக்கு அப்பாற்பட்ட்து
MMஉங்கள் கவிதை என்றும் உங்களுக்குள் இருக்கும் மனிதம் ஆம் கனவுகள் கை சேரட்டும் சேரவேண்டும் .......
பஞ்சம் வந்ததடி பராசக்தி
பஞ்சம் வந்ததடி
மனிதனுக்கு
மனிதம் மேல்
பஞ்சம் வந்ததடி
பஞ்சத்திற்கு தஞ்சமிடுவாய் என
இருக்க நான்
நின் கொடையின்
தஞ்சமென அளித்ததையும்
பிரித்திட நினைக்கின்றாயே...................
பாரினில்
பஞ்சத்தின் பரிசாய்
மனிதனின் வெற்றிக்கு
மடி ஏந்துகிறேன் காலபைரவி
கருணை காட்டிட்டு
மனிதம் வளர
என்ன சொல்ல எது சொல்ல திரும்ப திரும்ப படிக்கிறேன் மனம் நிலை கொள்ளாமல்..... எப்போது இல்லை தினமும் என் தமிழர்களின் வேதனையை கேட்டுவிட்டால் என் வயிறு பிசைகிறது தொண்டை அடைகிறது......
என்று தணியும் இந்த தாகம் என்று பாரதியின் கூக்குரலாய் மனது ஓலமிடுகிறது.......
என் இறைவியிடம் ஓயாமல் சண்டையிடுகிறேன் என் மனிதர்களுக்கு நடந்த கொடுமையை கேட்டு ஏன் ஏன் என்று.... அவர்களின் மன துயரை என்று களைவாய் என்று பிச்சை கேட்கிறேன்......
நான் உண்ணும் நான் சிரிக்கும் நான் காண்ற வசதியும் மதிப்பிழந்து போகிறது
நானும் தமிழச்சி என்று மார்தட்டும்போதே கூடவே வெட்கமும் வந்து தலைகுனிவை கொடுக்கிறது நாமெல்லாம் கையறு நிலையில் இருக்கிறோமே என்று......
உண்மையில் விடை தெரிய கேள்விகள் சாதரண மக்கள் நமக்கு மட்டுமே.....
விடை காண விரும்பாத கேள்விகள் மட்டுமே நிஜம் அதிகாரவர்க்கத்தை தனதாக்கி கொண்வாழும் மனிதம் தொலைத்த உலகத்தை நோக்கிய வை
கிளி சொல்வது போல் நானும் ........
MM நீங்கள் எப்போதும் சமூக பிரச்னையை கொண்டு வந்து மிக நாசுக்காக உங்கள் இல்லை எல்லருடைய ஒட்டு மொத குரலாக உங்கள் எழுத்தில் கதை வடிவில் முன்வைக்கும் பங்குக்கு தலைவணங்குகிறேன் ......
தோழி ஜாஸின் கவிதைகள் அல்ல மன குமுறல்கள் பாராட்டுக்கு அப்பாற்பட்ட்து
MMஉங்கள் கவிதை என்றும் உங்களுக்குள் இருக்கும் மனிதம் ஆம் கனவுகள் கை சேரட்டும் சேரவேண்டும் .......
பஞ்சம் வந்ததடி பராசக்தி
பஞ்சம் வந்ததடி
மனிதனுக்கு
மனிதம் மேல்
பஞ்சம் வந்ததடி
பஞ்சத்திற்கு தஞ்சமிடுவாய் என
இருக்க நான்
நின் கொடையின்
தஞ்சமென அளித்ததையும்
பிரித்திட நினைக்கின்றாயே...................
பாரினில்
பஞ்சத்தின் பரிசாய்
மனிதனின் வெற்றிக்கு
மடி ஏந்துகிறேன் காலபைரவி
கருணை காட்டிட்டு
மனிதம் வளர