அனுவின் ஆதங்கம் நியாயமானதுதான்.....
இப்போதைய விக்ரமின் கோபமும் தேவை இல்லாதது.......
Shasha பற்றி தெரிந்து கொண்டது நல்லது தான்...... இனி தான் விக்ரம் அவனுடைய தளையை விட்டு வெளிவருவான்....... தானாகவே சொல்வதற்கு ஒரு தயக்கம் எப்போதும் இருக்கும்..... தேவை இல்லாமல் சொல்லி இருப்பதை ஏன் கெடுத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் தான்..... ஆனால் இப்போது அக்கா வழியாக பூனை குட்டி வெளியே வந்து விட்டது....... இனி மறைக்க எதுவும் இல்லை....... எதை வேண்டுமானாலும் எதிர் கொள்ளலாம் என்கிற நிலை வந்துவிடும்....
அனுவுக்கும் அவனுடைய இப்போதைய நடவடிக்கைக்கு என்ன காரணம் என்பதும் புரியும்..... அவனையும் புரிந்து கொள்வாள்......
Awaiting for the next epi mam.......