murugesanlaxmi
Well-Known Member
சகோதரி இது நியாயமா? திடீர் ஆங்கிலம் தமிழ் எங்கேo god so sad paavam aan ezhuthaalarkal..... paavam intha pollatha paasathaithaan kadaka mudiyavilai silar appdithaan mukathirai podu konde alakiraarkal
சகோதரி இது நியாயமா? திடீர் ஆங்கிலம் தமிழ் எங்கேo god so sad paavam aan ezhuthaalarkal..... paavam intha pollatha paasathaithaan kadaka mudiyavilai silar appdithaan mukathirai podu konde alakiraarkal
ஆங்கிலம் இல்லை அண்ணா...சகோதரி ஒரு சிலரை தவிர பலர் பொது தமிழ் மட்டுமே விரும்புகிறார்கள் .{ ஒரு வேளை என் மணி சகோதரியை சுற்றி ஆங்கிலம் அதிகம் பேசுவதால் வட்டரதமிழ் பிடிக்குதோ, என் மனக்குரல்}
ஓ ஒரு நல்ல செய்தி சகோதரிஆங்கிலம் இல்லை அண்ணா...
சுவிஸ் (டொச்...)மொழி
Germany டொச் என்று இருக்கு அண்ணா..
அதுதான் கேட்கும்...
சகோதரி இந்த வட்டபேச்சு என்றீர்களே அந்த இடத்தில் ஒரு சின்ன விளக்கம் NSன் தொடுவானம் திருநெல்வெளி தமிழ் என்னால் நாவல் படிக்க முடியாவில்லை சகோதரி. நாவல் என்பது எல்லோரும் படிக்கும் தமிழ் இருந்தால் வெற்றி அதிகம் கிடைக்கும் என்று நினைக்கிறேன் சகோதரி
ஆம் சகோதரி உண்மைஅது கதையை பொறுத்து ப்ரோ.... தொடுவானம் மீனவ சமுதாயத்தில் நடக்கும் கதை .....
அவங்க பொது தமிழ் பேசுறதா வந்தா சரியா இருக்காது .... சீதாலட்சுமி மீனவர்களோட
நிறைய பேசி கதை எழுதுனதை சொன்னாங்க .....அவங்க முயற்சியை நான் வரவேற்கிறேன்....
சக்ஸஸ் formula வைத்து என்ன தான் கதை எழுதினாலும் வலுவான கதை கரு வேண்டும்....
மேலும் கதையாசிரியரின் தனித்தன்மை அண்ட் தனி எழுத்துநடை மிக மிக அவசியம் .....
இளைய தலைமுறை வாசகர்களை வழிநடத்துவதாக இருப்பது நலம் ....
மிகவும் நன்றி, சகோதரரேஉண்மை சகோதரி கண்டிப்பாக நல்லது நடக்கும் சகோதரி. எப்போதும் கவலை வேண்டாம்
மிகவும் நன்றி, பாத்திமா டியர்இதுவும் கடந்து போகும்..
நன்மை உங்களை தேடி வரும்....
எவ்வளவோ பார்த்துட்டோம் இத பார்க்கமாட்டோமா
மிகவும் நன்றி, சுந்தரம்உமா டியர்எல்லாம் நல்லதாகவே நடக்கும் ..பானு
நம்பிக்கை வைங்க....
ஹா...ஹா...ஹா…..என் மலர் சகோதரி மணி சகோதரி இருவரும் பெரியது என்றால் தண்டிவிடுவார்கள் சகோதரி
ஹா...ஹா...ஹா…..சகோதரி நான் நாட்டாமையா அல்லது நாட்டாமை தீர்ப்பா மாத்து என்று கூவும் ஆளா{ எனக்கு இந்த ஆளு பாத்திரம் தந்துவிடுங்கள்}