கங்கை பூமிக்கு வந்த கதை அருமை...
பகீதரன் இத்தனை பிரயத்தனங்கள் செய்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்ததால் தான் இன்றும் நம்மிடையே செய்யற்கரிய காரியங்களை செய்து முடிக்கும் போது,"பகீரதப் பிரயத்தனம்" செய்து காரியத்தை முடித்தார்கள் என்ற பேச்சு வழக்கு இருக்கிறது போலும்.