mallika
Administrator
EPISODE 3
வாங்க மாப்பிள்ளை என்று கார்த்திக் உள்ளே நுழையும் போதே மாதங்கி வரவேற்றார்.
அத்தை எத்தனை தடவை சொல்றது எப்பயும் போல கார்த்தின்னு கூப்பிடுங்க அது தான் எனக்கு பிடிச்சிருக்கு இப்படி கூப்பிட்டா டிஸ்டன்ஸ் வருது சோ வேணாம் ..
கார்த்திக்கின் நலம் விசாரித்து விட்டு அவனுக்கு காபி கலக்க மாதங்கி கிட்செனுள் சென்றதும் நான் ரோஹிணி ரூம் போறேன் அத்தை.. "காபி யா அர்ஜுன் கிட்ட குடுத்து அனுப்புங்க "என்று சொல்லிவிட்டு ரோஹிணி அறைக்கு சென்று விட்டான் .
அர்ஜுன் மனதுக்குள் அம்மா தனக்கும் சேர்த்து காபி கொண்டு வருவார்கள் என நம்பிக்கை இருந்தது ஆனால் மாதங்கி ஒரே ஒரு காபி கப்பை கொண்டு வந்து அர்ஜுன் முன் இருந்த டீப்பாயில் வைத்து விட்டு சென்று விட்டார் ...அதை பார்த்ததும் அர்ஜுன் முகம் சுருங்கி விட்டது அதை மாதங்கி யும் கவனித்தார் ...ஒரு அம்மாவாக அவனின் தவறை மறக்க முயன்றாலும் ஒரு பெண்ணாக அவரின் மகனின் செயல் அவரை மிகவும் காய படுத்தியது.
அர்ஜுன் தன்னை தேற்றிக்கொண்டு காபியை எடுத்துக்கொண்டு ரோஹிணி யின் அறை கதவை தட்டினான்.
உள்ள வாடா என்ற குரலுக்கு உள்ளே சென்று பார்த்தால் ரோஹிணி கார்த்திக்கின் மடியில் தலை வைத்து உறங்கி கொண்டிருந்தாள் ..
ஏண்டா எழுப்பலையா ?.இல்ல அர்ஜுன் எழுப்பினேன் மடியில் படுத்துட்டா தூங்கட்டும் விடு .
கார்த்திக் அவ உன்னை தேடுறா நீ டெலிவரி வரைக்கும் இங்கேயே இரு டா .
அதான் நானும் யோசிக்கிறேன் டா ..எனக்கும் இவ இல்லாமல் இருக்க முடியல..வீட்டுக்கு போய் அண்ணா கிட்ட பேசிட்டு வரணும் .
இவர்கள் கொஞ்சம் நேரம் பொதுவாக பேசிக்கொண்டிருக்கும் போது ரோஹிணி எழுந்து விட்டாள் . கார்த்திக்கை பார்த்ததும் ரோஹிணி முகத்தில் அப்படி ஒரு பொலிவு அதை அர்ஜுன் கவனித்தான் ..அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி "நான் ரூம் போயிட்டு ப்ரஷ் ஆகிட்டு வரேன் டா" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் .
ரூமை விட்டு வெளியே வந்ததும் அர்ஜுன் மனக்கண்ணில் தோன்றியது ஷ்ரத்தா அவனை பார்த்தாள் அவளின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பது தான்..ஷ்ரத்தாவின் கோப முகம் தான் நினைவுக்கு வந்தது.."கண்டிப்பா நம்மள பார்த்தா மூஞ்சில ஆசிட் ஊத்துனாலும் ஊத்துவா".எதுக்கும் அதை எல்லாம் இமெஜின் பண்ணாம இருக்கறது நமக்கு நல்லது என்று நினைத்து கொண்டு அவனின் அறைக்கு சென்று விட்டான் .
இரவு 7 மணிக்கு கார்த்திக் அவனின் வீட்டிற்கு செல்வதற்கு தாயாராக இருந்தான் .அர்ஜுன் வருவதற்காக வெயிட் பண்ணி கொண்டு இருந்தான்.
ரோஹி மூஞ்ச தூக்கி வச்சுகாத நான் 2 டேஸ் கழிச்சு வந்து இங்கேயே ஸ்டே பண்றேன் ..
சரிங்க பட் 2 டேஸ் தான் டைம்.." என்று அவனிடம் செல்லம் கொஞ்சி கொண்டிருந்தாள் .
என்னடா கால்ல விழுந்துட்டியா என்று கேட்டு கொண்டே அர்ஜுன் கீழ் இறங்கி வந்தான் ..
"அப்படி கூடம் உங்க பையனுக்கு வாழ தெரியல இதுல அவன் இவங்கள கிண்டல் பண்றான் "..என்று மாதங்கி பட்டென்று ராகவனிடம் சொல்லி விட்டார்.
அர்ஜுன் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நான் வெளிய இருக்கேன் டா நீ வா என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
கார்த்திக் வெளிய வந்து சாரி மச்சான் என்னால தான் என்று மன்னிப்பு கேட்டான்..
நீ ஏன் இவ்வளவு ஃபீல் பண்ற கார்த்திக் எனக்கு இது பழகிடுச்சி .. அப்படியாச்சும் அவங்க என்கிட்ட பேசுறாங்களேனு எனக்கு சந்தோஷம் தான் .
சரி நான் வரேன் அர்ஜுன் ..பாய் டா .. என்று விடை பெற்றான் ..
இரவு உணவு உண்பதற்காக அர்ஜுன் யும் வெளியே சென்று சாப்பிட்டு விட்டு ,பீச் க்கு சென்று காரை நிறுத்தி விட்டு இறாங்காமலே பழைய நினைவுகளை அசை போட்டு கொண்டிருந்தான் ....மணி 11 ஆனதும் நாளைக்கு ஃபர்ஸ்ட் ஒரு டிடெக்டிவிடம் சென்று பேச வேண்டும் என்று முடிவெடுத்து வீட்டிற்கு கிளம்பினான் .
ஷ்ரத்தா விற்க்கு சென்னை என்றதுமே பழைய நினைவுகள் வந்து விட்டது ..ஆனாலும் அவளது மகள் அவளின் குறும்பால் இவளை அதிலிருந்து வெளியே கொண்டு வந்து விட்டாள்.
நாட்கள் வேகமாக சென்று சென்னை செல்லும் நாளும் வந்தது..அருந்ததி க்கு முதல் ஃப்ளைட் பயணம் என்பதால் உற்சாகமாக கிளம்பி வந்து இருந்தாள்.இவளை ஃப்ளைட் ஏற்றி விட்டு தான் ரகு அண்ணன் ஊருக்கு கிளம்பினார்.
மிதுணுக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என்று சென்னை வருவதை சொல்லவில்லை .
சென்னை வந்து இறங்கியதும் அரவிந்த் காருடன் நின்று இருந்தான் .
தாங்க்ஸ் அரவிந்த் ..என்று காரின் சாவியை பெற்று கொண்டு .அவளுக்காக புக் பண்ண ஹோட்டலின் விவரங்களை கேட்டு கொண்டாள்.
இதை கூடம் பண்ணமாட்டனா ...நீ கேட்டது எல்லாம் பக்காவா ரெடி பண்ணி குடுத்துட்டேன்..உனக்கு சென்னை புதுசு இல்ல இருந்தாலும் பத்திரமா இருந்துக்கோ ..நான் நாளைக்கு விருது விழா க்கு நேராக வந்துடுறேன் நீயும் வந்துடு என்று மேலும் சில விவரங்களை சொல்லி விட்டு அரவிந்த் விடை பெற்று கொண்டான்.
ஷ்ரத்தா பேபி ஐ உட்கார வைத்து சீட் பெல்ட் போட்டு விட்டாள் அது ஜாலியாக வேடிக்கை பார்த்து கொண்டு வந்தது.
ஷ்ரத்தா விற்கு சென்னை வந்திறங்கியதில் இருந்து பழைய நியாபகங்கள் மனதை பிசைந்தது ..இருந்தாலும் அனைத்தையும் ஒதுக்கி விட்டு சென்னை யின் மாற்றங்களை கவனித்து கொண்டே ஹோட்டல் வந்து அடைந்தாள்.
அவர்கள் தங்க வேண்டிய ஹோட்டல் வந்து இறங்கி செக் இன் எல்லாம் முடித்து சாப்பிட என்ன வேண்டும் என்று ஆர்டரும் குடுத்து விட்டே ரூமிற்குள் சென்றாள் .
உள்ளே வந்ததும் பேபி க்கு கார்ட்டூன் வைத்து குடுத்து பார்க்க சொல்லி விட்டு இவள் ஃப்ரெஷ் ஆகி பேபி க்கும் எல்லாம் முடிக்கவும் ..இரவு உணவு வரவும் சரியாக இருந்தது ..
சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்தில் குழந்தை உறங்கி விட்டது ..
இவளும் குழந்தையின் பக்கத்தில் படுத்துக் கொண்டு யோசித்து கொண்டு இருந்தாள் ....அவள் தங்கி இருப்பது அடையாரில் அவளின் வீடு இங்கு இருந்து 10 நிமிடம் தான் பெசன்ட் நகர் ஏரியாவில் உள்ளது ..அங்கிருந்து இரண்டு தெரு தள்ளி அர்ஜுனின் வீடு ..
இப்படி எல்லோரும் இருந்தும் இவள் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்க வேண்டிய நிலை ..
இதற்கு காரணம் அர்ஜுன் மட்டும் தான் என்றாலும் ..இவளின் பிடிவாதம் மற்றொரு காரணம் ..
அவளின் குடும்பத்தின் மேல் எந்த தவறும் இல்லை ..இருந்தாலும் அவர்களை சந்தித்தால் அர்ஜுன் குடும்பமும் அவளிடம் நெருங்கும் என்ற காரணத்தினால் விலகி இருக்கிறாள் ..
ஏனோ அர்ஜுனின் துரோகம் இவளை யாரிடமும் நெருங்க விடாமல் தடை செய்தது.
இப்பொழுதெல்லாம் அரு பேபி அப்பா பற்றி கேட்க ஆரம்பித்து விட்டாள் ...என்னதான் அவளுக்கு பதில் சொல்லி சமாளித்தாலும் ,"என்னோட பிடிவாதத்தால் தான் என் மகள் அப்பா இல்லாமல் வளர்கிறாலோ என்ற குற்ற உணர்வு அடிக்கடி வருகிறது ".
எல்லாவற்றையும் யோசித்து கொண்டு உறங்கி விட்டாள்..
மறுநாள் காலை எழுந்து " நல்ல அழகான ஃபுல் லெந்த் சல்வார் அணிந்து ,அவளின் நீளமான முடியை ஒரு போனிடைலில் அடக்கி ஒரு சிறிய போட்டு வைத்து கொண்டு விருது வழங்கும் விழாவுக்கு ரெடி ஆனாள்"..
இவளின் சல்வாரின் நிறத்திலேயே பேபி க்கும் ஒரு ஃப்ராக் அணிந்து தலையில் ஒரு பூ போட்ட கிளிப் சொருகி அழைத்து கொண்டாள்.
அங்கு இவர்களுக்கு முன்னே அரவிந்த் மற்றும் அவனின் மனைவி வந்து காத்திருந்தனர் ..
காரை விட்டு இவர்கள் இறங்கி வருவதை பார்த்த அரவிந்தின் மனைவி "ப்பா ரெண்டு பேரும் போட்டி போட்டுட்டு அழக வரமா வாங்கிட்டு வந்து இருப்பாங்க போல..அவ்ளோ அழகா இருக்காங்க" என்று அரவிந்திடம் சொன்னாள் ..
ஆமா ..இவளை அவார்டு வாங்க மட்டும் வர வைக்கல ..எப்படியாச்சும் சென்னை வந்தாலாச்சும் அவ ஃபேமிலி நியபாகம் வந்து அவங்க கூட சேர்ந்துட கூடாதான்ற ஆசையில் தான் வர வச்சேன் என்றான் ..
அவ்வளவு நல்லவனா நீ என்று அவனின் மனைவி அவனை பார்த்து கேட்டாள் ..ஏனென்றால் அவளுக்கு தெரியும் ஷ்ரத்தா வேலையை விட்டு வந்தால் அது அர்ஜுனின் கம்பெனி க்கு மிகப்பெரிய நஷ்டம் ..இருந்தாலும் அதை யோசிக்காமல் ஷ்ரத்தா வின் வாழ்க்கை பற்றி யோசிப்பது நினைத்து இன்னும் காதல் வந்தது அவனின் மேல் ..
ஷ்ரத்தா அரவிந்த் மனைவி ஏற்கனவே அறிமுகம் என்பதால் ப்ரீ ஆக பேசினாள்..
விருது வழங்கும் விழா நல்ல படியாக முடிந்தது ..இதன் மூலம் அரவிந்த் கம்பெனியின் பெயர் அங்கு பேச பட்டது ..அதுவே அரவிந்த் க்கு மகிழ்ச்சி ..
விழா முடிந்து வெளியே வந்ததும் அரவிந்திடம் சொல்லி கொண்டு ஷ்ரத்தா வெளியே கிளம்பினாள் ..
இன்றும் நாளையும் சென்னையை அவளின் பேபி க்கு சுற்றி காட்ட வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்து இருந்தாள்.
அதன்படி சென்னையின் மிக பெரிய மால் க்கு சென்று சமீபத்தில் ரிலீஸான 3D கார்ட்டூன் படத்திற்கு அழைத்து சென்றாள் ..
இவர்கள் இருவரும் தியேட்டர் எல்லாம் சென்று படம் பார்த்தது இல்லை அதனால் பேபி க்கு அப்படி ஒரு சந்தோஷம்.
படம் முடித்து விட்டு வெளியே வந்து கொஞ்சம் ஷாப்பிங் மற்றும் இரவு உணவையும் அங்கேயே முடித்து கொண்டு அவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலை வந்து அடைந்தனர் .
ஊர் சுற்றிய களைப்பில் பேபி சீக்கிரமாக உறங்கி விட்டாள் ..இவளும் நாளைக்கு இவளின் உயிர் தோழன் ஹரீஷ் ஐ மீட் பண்ண செல்ல வேண்டும் .. சர்ப்ரைஸ் ஆக போய் பார்க்க வேண்டும் என்று முடிவு பண்ணி படுத்து விட்டாள்..
வாங்க மாப்பிள்ளை என்று கார்த்திக் உள்ளே நுழையும் போதே மாதங்கி வரவேற்றார்.
அத்தை எத்தனை தடவை சொல்றது எப்பயும் போல கார்த்தின்னு கூப்பிடுங்க அது தான் எனக்கு பிடிச்சிருக்கு இப்படி கூப்பிட்டா டிஸ்டன்ஸ் வருது சோ வேணாம் ..
கார்த்திக்கின் நலம் விசாரித்து விட்டு அவனுக்கு காபி கலக்க மாதங்கி கிட்செனுள் சென்றதும் நான் ரோஹிணி ரூம் போறேன் அத்தை.. "காபி யா அர்ஜுன் கிட்ட குடுத்து அனுப்புங்க "என்று சொல்லிவிட்டு ரோஹிணி அறைக்கு சென்று விட்டான் .
அர்ஜுன் மனதுக்குள் அம்மா தனக்கும் சேர்த்து காபி கொண்டு வருவார்கள் என நம்பிக்கை இருந்தது ஆனால் மாதங்கி ஒரே ஒரு காபி கப்பை கொண்டு வந்து அர்ஜுன் முன் இருந்த டீப்பாயில் வைத்து விட்டு சென்று விட்டார் ...அதை பார்த்ததும் அர்ஜுன் முகம் சுருங்கி விட்டது அதை மாதங்கி யும் கவனித்தார் ...ஒரு அம்மாவாக அவனின் தவறை மறக்க முயன்றாலும் ஒரு பெண்ணாக அவரின் மகனின் செயல் அவரை மிகவும் காய படுத்தியது.
அர்ஜுன் தன்னை தேற்றிக்கொண்டு காபியை எடுத்துக்கொண்டு ரோஹிணி யின் அறை கதவை தட்டினான்.
உள்ள வாடா என்ற குரலுக்கு உள்ளே சென்று பார்த்தால் ரோஹிணி கார்த்திக்கின் மடியில் தலை வைத்து உறங்கி கொண்டிருந்தாள் ..
ஏண்டா எழுப்பலையா ?.இல்ல அர்ஜுன் எழுப்பினேன் மடியில் படுத்துட்டா தூங்கட்டும் விடு .
கார்த்திக் அவ உன்னை தேடுறா நீ டெலிவரி வரைக்கும் இங்கேயே இரு டா .
அதான் நானும் யோசிக்கிறேன் டா ..எனக்கும் இவ இல்லாமல் இருக்க முடியல..வீட்டுக்கு போய் அண்ணா கிட்ட பேசிட்டு வரணும் .
இவர்கள் கொஞ்சம் நேரம் பொதுவாக பேசிக்கொண்டிருக்கும் போது ரோஹிணி எழுந்து விட்டாள் . கார்த்திக்கை பார்த்ததும் ரோஹிணி முகத்தில் அப்படி ஒரு பொலிவு அதை அர்ஜுன் கவனித்தான் ..அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி "நான் ரூம் போயிட்டு ப்ரஷ் ஆகிட்டு வரேன் டா" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் .
ரூமை விட்டு வெளியே வந்ததும் அர்ஜுன் மனக்கண்ணில் தோன்றியது ஷ்ரத்தா அவனை பார்த்தாள் அவளின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பது தான்..ஷ்ரத்தாவின் கோப முகம் தான் நினைவுக்கு வந்தது.."கண்டிப்பா நம்மள பார்த்தா மூஞ்சில ஆசிட் ஊத்துனாலும் ஊத்துவா".எதுக்கும் அதை எல்லாம் இமெஜின் பண்ணாம இருக்கறது நமக்கு நல்லது என்று நினைத்து கொண்டு அவனின் அறைக்கு சென்று விட்டான் .
இரவு 7 மணிக்கு கார்த்திக் அவனின் வீட்டிற்கு செல்வதற்கு தாயாராக இருந்தான் .அர்ஜுன் வருவதற்காக வெயிட் பண்ணி கொண்டு இருந்தான்.
ரோஹி மூஞ்ச தூக்கி வச்சுகாத நான் 2 டேஸ் கழிச்சு வந்து இங்கேயே ஸ்டே பண்றேன் ..
சரிங்க பட் 2 டேஸ் தான் டைம்.." என்று அவனிடம் செல்லம் கொஞ்சி கொண்டிருந்தாள் .
என்னடா கால்ல விழுந்துட்டியா என்று கேட்டு கொண்டே அர்ஜுன் கீழ் இறங்கி வந்தான் ..
"அப்படி கூடம் உங்க பையனுக்கு வாழ தெரியல இதுல அவன் இவங்கள கிண்டல் பண்றான் "..என்று மாதங்கி பட்டென்று ராகவனிடம் சொல்லி விட்டார்.
அர்ஜுன் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நான் வெளிய இருக்கேன் டா நீ வா என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
கார்த்திக் வெளிய வந்து சாரி மச்சான் என்னால தான் என்று மன்னிப்பு கேட்டான்..
நீ ஏன் இவ்வளவு ஃபீல் பண்ற கார்த்திக் எனக்கு இது பழகிடுச்சி .. அப்படியாச்சும் அவங்க என்கிட்ட பேசுறாங்களேனு எனக்கு சந்தோஷம் தான் .
சரி நான் வரேன் அர்ஜுன் ..பாய் டா .. என்று விடை பெற்றான் ..
இரவு உணவு உண்பதற்காக அர்ஜுன் யும் வெளியே சென்று சாப்பிட்டு விட்டு ,பீச் க்கு சென்று காரை நிறுத்தி விட்டு இறாங்காமலே பழைய நினைவுகளை அசை போட்டு கொண்டிருந்தான் ....மணி 11 ஆனதும் நாளைக்கு ஃபர்ஸ்ட் ஒரு டிடெக்டிவிடம் சென்று பேச வேண்டும் என்று முடிவெடுத்து வீட்டிற்கு கிளம்பினான் .
ஷ்ரத்தா விற்க்கு சென்னை என்றதுமே பழைய நினைவுகள் வந்து விட்டது ..ஆனாலும் அவளது மகள் அவளின் குறும்பால் இவளை அதிலிருந்து வெளியே கொண்டு வந்து விட்டாள்.
நாட்கள் வேகமாக சென்று சென்னை செல்லும் நாளும் வந்தது..அருந்ததி க்கு முதல் ஃப்ளைட் பயணம் என்பதால் உற்சாகமாக கிளம்பி வந்து இருந்தாள்.இவளை ஃப்ளைட் ஏற்றி விட்டு தான் ரகு அண்ணன் ஊருக்கு கிளம்பினார்.
மிதுணுக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என்று சென்னை வருவதை சொல்லவில்லை .
சென்னை வந்து இறங்கியதும் அரவிந்த் காருடன் நின்று இருந்தான் .
தாங்க்ஸ் அரவிந்த் ..என்று காரின் சாவியை பெற்று கொண்டு .அவளுக்காக புக் பண்ண ஹோட்டலின் விவரங்களை கேட்டு கொண்டாள்.
இதை கூடம் பண்ணமாட்டனா ...நீ கேட்டது எல்லாம் பக்காவா ரெடி பண்ணி குடுத்துட்டேன்..உனக்கு சென்னை புதுசு இல்ல இருந்தாலும் பத்திரமா இருந்துக்கோ ..நான் நாளைக்கு விருது விழா க்கு நேராக வந்துடுறேன் நீயும் வந்துடு என்று மேலும் சில விவரங்களை சொல்லி விட்டு அரவிந்த் விடை பெற்று கொண்டான்.
ஷ்ரத்தா பேபி ஐ உட்கார வைத்து சீட் பெல்ட் போட்டு விட்டாள் அது ஜாலியாக வேடிக்கை பார்த்து கொண்டு வந்தது.
ஷ்ரத்தா விற்கு சென்னை வந்திறங்கியதில் இருந்து பழைய நியாபகங்கள் மனதை பிசைந்தது ..இருந்தாலும் அனைத்தையும் ஒதுக்கி விட்டு சென்னை யின் மாற்றங்களை கவனித்து கொண்டே ஹோட்டல் வந்து அடைந்தாள்.
அவர்கள் தங்க வேண்டிய ஹோட்டல் வந்து இறங்கி செக் இன் எல்லாம் முடித்து சாப்பிட என்ன வேண்டும் என்று ஆர்டரும் குடுத்து விட்டே ரூமிற்குள் சென்றாள் .
உள்ளே வந்ததும் பேபி க்கு கார்ட்டூன் வைத்து குடுத்து பார்க்க சொல்லி விட்டு இவள் ஃப்ரெஷ் ஆகி பேபி க்கும் எல்லாம் முடிக்கவும் ..இரவு உணவு வரவும் சரியாக இருந்தது ..
சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்தில் குழந்தை உறங்கி விட்டது ..
இவளும் குழந்தையின் பக்கத்தில் படுத்துக் கொண்டு யோசித்து கொண்டு இருந்தாள் ....அவள் தங்கி இருப்பது அடையாரில் அவளின் வீடு இங்கு இருந்து 10 நிமிடம் தான் பெசன்ட் நகர் ஏரியாவில் உள்ளது ..அங்கிருந்து இரண்டு தெரு தள்ளி அர்ஜுனின் வீடு ..
இப்படி எல்லோரும் இருந்தும் இவள் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்க வேண்டிய நிலை ..
இதற்கு காரணம் அர்ஜுன் மட்டும் தான் என்றாலும் ..இவளின் பிடிவாதம் மற்றொரு காரணம் ..
அவளின் குடும்பத்தின் மேல் எந்த தவறும் இல்லை ..இருந்தாலும் அவர்களை சந்தித்தால் அர்ஜுன் குடும்பமும் அவளிடம் நெருங்கும் என்ற காரணத்தினால் விலகி இருக்கிறாள் ..
ஏனோ அர்ஜுனின் துரோகம் இவளை யாரிடமும் நெருங்க விடாமல் தடை செய்தது.
இப்பொழுதெல்லாம் அரு பேபி அப்பா பற்றி கேட்க ஆரம்பித்து விட்டாள் ...என்னதான் அவளுக்கு பதில் சொல்லி சமாளித்தாலும் ,"என்னோட பிடிவாதத்தால் தான் என் மகள் அப்பா இல்லாமல் வளர்கிறாலோ என்ற குற்ற உணர்வு அடிக்கடி வருகிறது ".
எல்லாவற்றையும் யோசித்து கொண்டு உறங்கி விட்டாள்..
மறுநாள் காலை எழுந்து " நல்ல அழகான ஃபுல் லெந்த் சல்வார் அணிந்து ,அவளின் நீளமான முடியை ஒரு போனிடைலில் அடக்கி ஒரு சிறிய போட்டு வைத்து கொண்டு விருது வழங்கும் விழாவுக்கு ரெடி ஆனாள்"..
இவளின் சல்வாரின் நிறத்திலேயே பேபி க்கும் ஒரு ஃப்ராக் அணிந்து தலையில் ஒரு பூ போட்ட கிளிப் சொருகி அழைத்து கொண்டாள்.
அங்கு இவர்களுக்கு முன்னே அரவிந்த் மற்றும் அவனின் மனைவி வந்து காத்திருந்தனர் ..
காரை விட்டு இவர்கள் இறங்கி வருவதை பார்த்த அரவிந்தின் மனைவி "ப்பா ரெண்டு பேரும் போட்டி போட்டுட்டு அழக வரமா வாங்கிட்டு வந்து இருப்பாங்க போல..அவ்ளோ அழகா இருக்காங்க" என்று அரவிந்திடம் சொன்னாள் ..
ஆமா ..இவளை அவார்டு வாங்க மட்டும் வர வைக்கல ..எப்படியாச்சும் சென்னை வந்தாலாச்சும் அவ ஃபேமிலி நியபாகம் வந்து அவங்க கூட சேர்ந்துட கூடாதான்ற ஆசையில் தான் வர வச்சேன் என்றான் ..
அவ்வளவு நல்லவனா நீ என்று அவனின் மனைவி அவனை பார்த்து கேட்டாள் ..ஏனென்றால் அவளுக்கு தெரியும் ஷ்ரத்தா வேலையை விட்டு வந்தால் அது அர்ஜுனின் கம்பெனி க்கு மிகப்பெரிய நஷ்டம் ..இருந்தாலும் அதை யோசிக்காமல் ஷ்ரத்தா வின் வாழ்க்கை பற்றி யோசிப்பது நினைத்து இன்னும் காதல் வந்தது அவனின் மேல் ..
ஷ்ரத்தா அரவிந்த் மனைவி ஏற்கனவே அறிமுகம் என்பதால் ப்ரீ ஆக பேசினாள்..
விருது வழங்கும் விழா நல்ல படியாக முடிந்தது ..இதன் மூலம் அரவிந்த் கம்பெனியின் பெயர் அங்கு பேச பட்டது ..அதுவே அரவிந்த் க்கு மகிழ்ச்சி ..
விழா முடிந்து வெளியே வந்ததும் அரவிந்திடம் சொல்லி கொண்டு ஷ்ரத்தா வெளியே கிளம்பினாள் ..
இன்றும் நாளையும் சென்னையை அவளின் பேபி க்கு சுற்றி காட்ட வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்து இருந்தாள்.
அதன்படி சென்னையின் மிக பெரிய மால் க்கு சென்று சமீபத்தில் ரிலீஸான 3D கார்ட்டூன் படத்திற்கு அழைத்து சென்றாள் ..
இவர்கள் இருவரும் தியேட்டர் எல்லாம் சென்று படம் பார்த்தது இல்லை அதனால் பேபி க்கு அப்படி ஒரு சந்தோஷம்.
படம் முடித்து விட்டு வெளியே வந்து கொஞ்சம் ஷாப்பிங் மற்றும் இரவு உணவையும் அங்கேயே முடித்து கொண்டு அவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலை வந்து அடைந்தனர் .
ஊர் சுற்றிய களைப்பில் பேபி சீக்கிரமாக உறங்கி விட்டாள் ..இவளும் நாளைக்கு இவளின் உயிர் தோழன் ஹரீஷ் ஐ மீட் பண்ண செல்ல வேண்டும் .. சர்ப்ரைஸ் ஆக போய் பார்க்க வேண்டும் என்று முடிவு பண்ணி படுத்து விட்டாள்..