Meghna suresh
Well-Known Member
வணக்கம் அன்பர்களே...!
நாவலில் இதுவரை மகிழன் பூங்கொடி என்ற பாத்திர பெயர்கள் அடிப்பட்டிருக்கலாம்.
இது கொஞ்சம் முன்பே எழுதிய நாவல்.
எனக்கெனப் பெய்யும் மழை என பெயர் கூட வைத்திருந்தேன்.
ஆனால் அந்த நேரத்தில் வேறொரு கரு மனதில் உதித்ததால் அதே கதை மாந்தர்கள் மற்றும் நாவல் பெயர் கொண்டு வேறு நாவல் முடித்துவிட்டேன்.
ஆக இது கொஞ்சம் புணரமைக்கப்பெற்ற கதை.
முடிந்த அளவு எடிட் செய்தும் அங்கங்கே பழைய பெயர்கள் சிக்கிவிட்டது.
இனி மேற்கொண்டு பெயர் குழப்பம் வராதென்று உறுதி கூறுகிறேன்.
நன்றி.
அன்பில்..
மீனு.
Vizhi Veppach Salanam 5
நாவலில் இதுவரை மகிழன் பூங்கொடி என்ற பாத்திர பெயர்கள் அடிப்பட்டிருக்கலாம்.
இது கொஞ்சம் முன்பே எழுதிய நாவல்.
எனக்கெனப் பெய்யும் மழை என பெயர் கூட வைத்திருந்தேன்.
ஆனால் அந்த நேரத்தில் வேறொரு கரு மனதில் உதித்ததால் அதே கதை மாந்தர்கள் மற்றும் நாவல் பெயர் கொண்டு வேறு நாவல் முடித்துவிட்டேன்.
ஆக இது கொஞ்சம் புணரமைக்கப்பெற்ற கதை.
முடிந்த அளவு எடிட் செய்தும் அங்கங்கே பழைய பெயர்கள் சிக்கிவிட்டது.
இனி மேற்கொண்டு பெயர் குழப்பம் வராதென்று உறுதி கூறுகிறேன்.
நன்றி.
அன்பில்..
மீனு.
Vizhi Veppach Salanam 5