இங்கேயே கணவனும் மாமனாரும் தாங்கும் பொழுது லூசு வாசுகி எதுக்கு அப்பா வீட்டுக்கு போகணும்?
அதுவும் பூர்ணா இருக்கும் வீட்டுக்கு போவாளா?
ஆண்பிள்ளைகள் பார்க்க மாட்டாங்கன்னு அந்த அத்தை சொத்தைகள் சொன்னால் வாசுகிக்கு புத்தி புல் மேயப் போனதோ?
இப்போ வினையாகிடுச்சுல்ல
வாசன் பாவம் அப்பாவாகப் போறேன்னு எவ்வளவு ஆசையா இருந்தான்?