மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
ஹோ ஆத்மநாதன் அய்யா சுய பரிசோதனையில் இறங்கிட்டாரோ?
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிப்புட்டு மகள்கள் பேசினவுடனே ஆத்மாவுக்கு இப்போ அழுது கண்ணீர் வருதோ கண்ணீர்?
இதுக்கெல்லாம் நான் இளக மாட்டேன், மிலா டியர்
மகளை விட நாலு வயசே பெரிய பெண்ணை இன்னொரு மகளாக பார்க்க தெரியலையே
சீ மானங்கெட்ட பயலே
ஆத்மாவுக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கணும்
அதுக்கு முன்னாடி நாக்கில் நரம்பில்லாமல் வாசுகியை பேசிய மூணு மூதேவிங்களுக்கும் தண்டனை கிடைக்கணும்
ரோஹனைப் பார்த்து பூர்ணா ஏன் அதிர்ச்சியாகணும்?
அப்போ நிச்சயம் ஏதோ விஷயமிருக்கு
ஆனால் இதுக்கு முன்னே கல்யாண இடத்தில், வீட்டில் பூர்ணா ரோஹனை பார்க்கலையா?
நேற்றும் இன்னிக்கும் வந்த நித்யா மேனனின் போட்டோக்கள் வாசுகிக்கா?
இல்லை அவள் அம்மா அபர்ணாவுக்கா?