வாசன் ஒரு பேச்சுக்கு கோபம் வந்தா அடிச்சுருன்னு சொன்னா, வாசுகி அவனை வெளுத்து வாங்கறா
.வாசன்,வாசுகி இவ்வளவு சின்ன வயசில் சந்திச்சு இருப்பாங்கன்னு நெனைக்கலை
.
விருப்பமில்லாமல் பொண்ணு பார்க்க வந்து,பொண்ண பார்த்ததும் கப்புனு கால்ல விழுந்துட்டாரா
.நல்லவேளை மசாலா கடைக்காரர் அன்னைக்கு கருவாட்டு வாசனையோடு வரலை, இல்லைனா பொண்ணு ஓடியிருக்கும்
.
ரெண்டு பேரும் மனசுலே உள்ள காதலை சொல்லாம,சுத்தி வளைச்சு பேசறாங்க
,அம்மா உயிரோட இருந்தா,அம்மாவோடு போயிருந்தா என்ற கற்பனையும் அழகா தான் இருக்கு
.
காதலிச்சது தெரிஞ்சும் விருப்பமில்லாமல் கல்யாணம் செஞ்சதாலே,வாசுகி அம்மா அவளை விட்டு போனாங்க,காதல் பிடிக்காத காரணத்தால் வாசுகி அப்பா சந்திரா விஷயத்திலேயும் அதே தவறை செய்ய பார்க்கறார்
.
ராமநாதன் இயற்க்கை விவசாயத்தை பற்றி படிக்க போறாரா,நல்ல விஷயம் தான் வீட்டில் இருந்தே வாசுகியோடு சின்னதா தோட்டம் போடலாம்
.அருமையான பதிவு மிலா
.