அருமையான பதிவு மிலா.நாதன், பூர்ணாவுக்கு நாலுஅறை விட்டாரா ரொம்ப சந்தோஷம், அம்மா போல பொண்ணு தப்பு பண்ணிடுவான்னு வாசுகிய மட்டும் கண்டிச்சுட்டு,பூர்ணாவையும், ரெண்டு பொண்ணுங்களையும் ஒன்னும் சொல்லாம இருந்ததுக்கு தான் அனுபவிக்கறார்.
வாசுகியின் மருத்துவ செலவுக்கு பணம் கட்டியது யாராக இருக்கும்.யார் என தெரிஞ்சா வாசுகிக்கு எதுவும் பிரச்சனை வருமோ.இத்தனை நடந்தும் ராஜம், வாசுகியை ஊருக்கு அழைச்சுட்டு போக நெனைக்கறது சரியா, வாசன் தான் அவளை தனியே அனுப்புவானா.
வாசுகி வீட்டுக்குள் கஷ்டப்பட்டது யாருக்கும் தெரியாமல் இருந்தது போலவே,பூர்ணா அவளுக்கு கல்யாணம் செய்யாம வேலைக்காரியா வைக்க நெனச்சிருக்கும்னு வாசன் சொல்றது சரிதான்.
வாசன் சூனியக்காரி பூர்ணாகிட்ட இருந்து வாசுகியை காப்பாத்திட்டான்.