தமிழ் வணக்கம் !
மூங்கில் வனம்
'என்னைச் சுற்றி மலர்கள் மலராவிட்டால் என்ன ?
மலர்கள் மலரும் இடத்தில் நான் போய் நின்றுகொள்வேன்.
எனக்கென மகிழ்ச்சி என்று எதுவும் இல்லாவிட்டால் என்ன?
மகிழ்ந்திருப்பவர்களின் எதிர் பெஞ்சில் போய் அமர்ந்து கொள்வேன்'
மேலே இருக்க வரிகள் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனுடையது. ரொம்பவே அழகான வரிகள். ரொம்ப பிடித்த வரிகளும் கூட. வம்சிக்கு சரியான வரிகள். அதான் அதை இங்கே பயன்படுத்தினோம். போன பதிவிலேயே அதை சொல்லணும்னு நினைத்தோம். ஆனால், மிஸ் பண்ணிட்டோம்.
thank you so much for your support ❤ @gomathyraja @Nachu @P.Barathi @Thani @Srichitra @Rabi @Krishnav @Nirmala senthilkumar @Mahalakshmi lokesh
நன்றி !
மூங்கில் வனம்
'என்னைச் சுற்றி மலர்கள் மலராவிட்டால் என்ன ?
மலர்கள் மலரும் இடத்தில் நான் போய் நின்றுகொள்வேன்.
எனக்கென மகிழ்ச்சி என்று எதுவும் இல்லாவிட்டால் என்ன?
மகிழ்ந்திருப்பவர்களின் எதிர் பெஞ்சில் போய் அமர்ந்து கொள்வேன்'
மேலே இருக்க வரிகள் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனுடையது. ரொம்பவே அழகான வரிகள். ரொம்ப பிடித்த வரிகளும் கூட. வம்சிக்கு சரியான வரிகள். அதான் அதை இங்கே பயன்படுத்தினோம். போன பதிவிலேயே அதை சொல்லணும்னு நினைத்தோம். ஆனால், மிஸ் பண்ணிட்டோம்.
thank you so much for your support ❤ @gomathyraja @Nachu @P.Barathi @Thani @Srichitra @Rabi @Krishnav @Nirmala senthilkumar @Mahalakshmi lokesh
நன்றி !
Last edited: