ஹா ஹா.. சசி பாவம்அடேய் சசி உன்னை எல்லாம் பேய் கிட்ட பிடிச்சு கொடுத்திருக்கணும். இப்படி நல்ல ரொமான்ஸ் சீனை நடுவில் வந்து கெடுத்து விட்டுட்டியே
அம்ரு உனக்கு வாய் கொழுப்பு அதிகம்
நீ அவனை கேட்ட அதனால் அவனும் பதிலுக்கு கேட்டான் இதில் என்ன தப்பு இருக்குன்னு நீ எங்க ஹீரோவ அடிக்க கை ஓங்கிற
கை மாதிரி வந்தது கண்டிப்பாக ஏதோ மிஷின் தான். இந்த அளவிற்கு டெக்னாலஜி பயன் படுத்துறாங்க என்றால் இது ராமலிங்கம் வேலையாக தான் இருக்குமோ ஏன்னா அவர் தான் மிலிட்டரியில் இருந்திருக்கிறார். இந்த மாதிரி மிஷின்ஸ் எல்லாம் அவருக்கு கண்டிப்பாக தெரிஞ்சிருக்கும்.
ஏம்மா கனகப்ரியா யாரும்மா நீ
அம்ரு எதுக்கு அபய் பார்க்க வந்தாள்
@வைஸானிகாஸ்ப்பா அபி,கனகப்பிரியா இரண்டு பேரும் யாரா இருக்கும்? கனகப்பிரியா பேரைச் சொல்லி பல்லைக் கடிக்கிறானே.
வள்ளி எதுக்கு இவனைப் பாக்க வர்றா?. அடேய் சசிய ஏன்டா தூங்கவுடாம பண்ணறீங்க பாவம் அவன்.
எமபுரத்துல என்னாமோ நடக்குது!!!. மர்மமா இருக்கு.
@Ram priyaNice ud
அடேய் சசி ஊருக்கும் போக மாட்ட....தேவ்க்கு உதவியும் பண்ண மாட்ட... அப்புறம் என்ன தான் டா செய்றதா இருக்க...!!???
ஏன் மா வள்ளி இரண்டு ஆண்கள் இருக்குற வீட்டுக்கு கள்ளத்தனமாக வருவதும்...தேவ்வ தோப்புக்கு கூப்பிடுவதும்.....நல்லாவ இருக்கு... வயசு பிள்ளை செய்யும் வேலையா இது... ஏன் தோப்புக்கு கூப்பிட்டு தேவ் கூட டூயட் பாட போறியா...???
பரிமளம் பேய்க்கே இன்னும் விடை கிடைக்கல.... இடையில் இந்த கனகப்பிரியா யாரு....???